தீவகத்தின் புனிதப்பூமியென அழைக்கப்படும் நயினாதீவின் தில்லைவெளிப் பகுதியில் கோவில் கொண்டு அருள்பாலித்து வரும் ஸ்ரீ பிடாரி அம்பாளின் வருடாந்த வேள்வித் திருவிழா 14-06-2014 சனிக்கிழமை அன்று வெகு சிறப்பாக நடைபெற்றது.புலம் பெயர் நாடுகளிலிருந்தும் நயினாதீவுக்கு வெளியிலிருந்தும் பெருமளவான மக்கள் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
அல்லையூர் இணையத்தின் வாசகர்களுக்காக வேள்வித்திருவிழாவின் சுருக்கமான வீடியோப் பதிவினை கீழே இணைத்துள்ளனோம்.