அல்லைப்பிட்டி மெதடிஸ்த மழலைகள் பாடசாலைக்கு நீர்த்தாங்கி அமைத்துக் கொடுத்த அல்லையூர் இணையம்-படங்கள் விபரங்கள் இணைப்பு!

அல்லைப்பிட்டி மெதடிஸ்த மழலைகள் பாடசாலைக்கு நீர்த்தாங்கி அமைத்துக் கொடுத்த அல்லையூர் இணையம்-படங்கள் விபரங்கள் இணைப்பு!

SAMSUNG CAMERA PICTURESஅல்லைப்பிட்டி முதலாம் வட்டாரத்தில் அமைந்துள்ள மெதடிஸ்த திருச்சபையினால் நடத்தப்பட்டு வரும் பாலர் பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு  குடிதண்ணீரினை வழங்கி வந்த ஏற்கனவே பொருத்தப்பட்டிருந்த, நீர்த்தாங்கி பழுதடைந்ததைத் தொடந்து -அதற்குப் பதிலாக புதிதாக ஒன்றைப் பொருத்த உதவிடுமாறு மெதடிஸ்த திருச்சபையின் போதகர் எம்-நவரட்ணராஜா அவர்கள் விடுத்த வேண்டுகோளினை ஏற்றும்-இங்கு கல்வி பயிலும் மழலைகளின் நலன் கருதியும் -மழலைகளுக்கான  குடிதண்ணீர்த் தேவையினை பூர்த்தி செய்யும் முகமாகவும்-அல்லையூர் இணையம் நீர்த்தாங்கியினை அமைப்பதற்கான  நிதி அனுசரணையினை வழங்கியுள்ளது.

குடிதண்ணீரினை சுத்திகரிக்கும் பில்ரர் ஒன்றும் அண்மையில் எம்மால் இம்மழலைகளுக்காக வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கதாகும்.

அல்லைப்பிட்டியில்  மூன்று பாலர் பாடசாலைகள் இயங்கி வருவதுடன்-மெதடிஸ்த திருச்சபையினால் நடத்தப்படும்  இந்தப்பாடசாலையிலேயே அதிகளவான(  33 )மாணவர்கள் கல்வி பயிலுகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்

SAMSUNG CAMERA PICTURES image-e3d073d7b5e9fd070f5f7d87e7aa474406cff8e14204819d2edbded98ee1c5d5-V image-c0a05f0f3db313947a6823f4daa8bab64bdd622465940af4466d2cad62a8a6bb-V image-f4458b3c726fe84d5a683e317ee3c52e744a773dc3061c5aa914f265a00ab48d-V

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux