அல்லைப்பிட்டி இனிச்சபுளியடி முருகன் கோவில் வருடாந்த ஜப்பசிவெள்ளித் திருவிழா-கடந்த 18-10-2013 வெள்ளிக்கிழமை முதல் ஆரம்பமாகி தொடர்ந்து ஜந்து வெள்ளிக்கிழமைகள் சிறப்பாக நடைபெறவுள்ளதாக-ஆலய தர்மகத்தா பெரியவர் நடேசபிள்ளை அவர்கள் எமது இணையத்தின் ஊடாக அறிவித்துள்ளார்.தொடர்ந்து ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நடைபெறவுள்ள இத்திருவிழாக்களில் ஆசாரசீலர்களாக கலந்துகொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
