கொலண்டில் வசிக்கும்-அல்லைப்பிட்டியைச் சேர்ந்த, செல்வன் தவஞானம் ஜங்கரன் அவர்களின் 18 வது பிறந்த நாளை முன்னிட்டு 25.01.2017 புதன்கிழமை அன்று பகல்-கிளிநொச்சி ஜெயந்தி நகரில் அமைந்துள்ள மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்ல மாணவர்களுக்கு மதிய சிறப்புணவு வழங்கப்பட்டது. இச்சிறப்புணவு வழங்கிய நிகழ்வில் ,ஜங்கரனின் தந்தையார் உட்பட உறவினர்கள் பலர் கலந்து கொண்டதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செல்வன் தவஞானம் ஜங்கரன் படிப்பிலும்,விளையாட்டிலும் சிறப்புற்று விளங்க-இறைவன் துணைவேண்டி வாழ்த்துகின்றோம்.