
அப்போது அவர் கொண்டு வந்த மொம்மைகளுடன் ஒரு புலிக்குட்டியும் இருந்தது தெரியவந்தது. உடனே காட்டு இலாகாவினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து அந்த புலிக்குட்டியை பறிமுதல் செய்தனர். அது பிறந்து 2 மாதமே ஆன குட்டியாகும்.
இந்த புலிக்குட்டியை கடத்த அப்பெண் முயற்சி செய்திருக்கலாம் என அதிகாரிகள் கருதுகின்றனர். எனவே அவரிடம் விசாரணை நடக்கிறது.