தீவகம் மண்கும்பானில் அமைந்துள்ள-ஸ்ரீ முருகமூர்த்தி ஆலய வருடாந்த,அலங்காரத் திருவிழா கடந்த 21.08.2016 ஞாயிற்றுக்கிழமை அன்று ஆரம்பமாகி, தொடர்ந்து 15 திருவிழாக்கள் நடைபெற்று கடந்த ஞாயிறு 04.09.2016 ஞாயிறு அன்று திருவிழா நிறைவடைந்தது .
கடந்த 30.08.2016 செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற்ற- 10ம் நாள் பகல் மற்றும் இரவுத் திருவிழாவின் உபயகாரர் திரு நல்லநாதசிவம் கேதீஸ்வரன் அவர்கள் விடுத்த வேண்டுகோளின் பேரில் அல்லையூர் இணையத்தினால்,பதிவு செய்யப்பட்ட பகல்திருவிழாவின் நிழற்படத் தொகுப்பினையும்-அன்றைய இரவுத் திருவிழாவின் வீடியோப் பதிவினையும் கீழே உங்கள் பார்வைக்கு இணைத்துள்ளோம்.