அல்லைப்பிட்டி 2ம் வட்டாரத்தைச் சேர்ந்த, திருமதி தொபியாஸ் அருள்நாயகி( ராசு) அவர்கள் 22.07.2016 அன்று அல்லைப்பிட்டியில் காலமானார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 23.07.216 சனிக்கிழமை அன்று காலை-அல்லைப்பிட்டி புனித பிலிப்பு நேரியார் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்ட பின்னர்-பூதவுடல் அல்லைப்பிட்டி சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்..
நிழற்படப்பதிவு
அல்லையூர் இணையம்

















