அமரர் திருமதி உமாபதிசிவம் ஜெயலட்சுமி (சின்னக்கிளி) அவர்களின்   நினைவு தினத்தினை முன்னிட்டு சிறப்புணவு வழங்கிய நிகழ்வு!

அமரர் திருமதி உமாபதிசிவம் ஜெயலட்சுமி (சின்னக்கிளி) அவர்களின் நினைவு தினத்தினை முன்னிட்டு சிறப்புணவு வழங்கிய நிகழ்வு!

umapathy jeya copy (1)

தீவகம் மண்கும்பான் மேற்கைப் பிறப்பிடமாகவும்-பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட-அமரர் திருமதி உமாபதிசிவம் ஜெயலட்சுமி (சின்னக்கிளி) அவர்களின்  4ம் ஆண்டு நினைவு தினம் 13.07.2016 புதன்கிழமை அன்று அனுஸ்டிக்கப்படுகின்றது.

அன்னாரின் நினைவு தினத்தினை முன்னிட்டு -அன்னாரின் கணவர் திரு உமாபதிசிவம் அவர்களின் நிதி அனுசரணையில்-அல்லையூர் இணையத்தின் அறப்பணியாளர் திரு இ.சிவநாதன் அவர்களின் மேற்பார்வையில்-கிளிநொச்சி ஜெயந்தி நகரில் அமைந்துள்ள மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தில் 13.07.2016 புதன்கிழமை அன்று பகல் பிரார்த்தனை நிகழ்வுடன்-மதிய சிறப்புணவு வழங்கப்பட்டது.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய,அன்னாரது குடும்பத்தினருடன் இணைந்து -நாமும் எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டி நிற்கின்றோம்.

ஓம் சாந்தி!!! ஓம் சாந்தி!!!  ஓம் சாந்தி!!!

இந்நிகழ்வானது அல்லையூர் இணையம் மேற்கொண்டு வரும் 1000 தடவைகள் அன்னதானம்-என்னும் அறப்பணியின் 139 வது தடவை நடைபெற்ற-சிறப்புணவு வழங்கிய நிகழ்வாகும்.

12 (1) 12 (6) 12 (2) 12 (4) 12 (8) 12 (10) 12 (7) 12 (11) 12 (12) 12 (13) 12 (14) 12 (15) 12 (16) 12 (17) 12 (18) 12 (19) 12 (20) 12 (21) 12 (22) 12 (23) 12 (24) 12 (25) 12 (26) 12 (27) 12 (28) 12 (29) 12 (30) 12 (31) 12 (32) 12 (33) 12 (34)

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux