யாழ் தீவகத்தில் இயந்திரத்தின் மூலம் நெல் அறுவடையில்இறங்கிய விவசாயிகள்-படங்கள் விபரங்கள் இணைப்பு!

யாழ் தீவகத்தில் இயந்திரத்தின் மூலம் நெல் அறுவடையில்இறங்கிய விவசாயிகள்-படங்கள் விபரங்கள் இணைப்பு!

12647474_1204754639552976_8272045231895009974_n

தீவகக்கிராமங்களான மண்டைதீவு-அல்லைப்பிட்டி-மண்கும்பான்-வேலணை-புளியங்கூடல்-புங்குடுதீவு ஆகிய கிராமங்களில்-இம்முறை நெல் அறுவடையினை,பெரும்பாலான விவசாயிகள் இயந்திரத்தின் மூலமே மேற்கொண்டதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

தீவகத்தில் ஏற்பட்டுள்ள தொழிலாளர்களின் பற்றாக்குறையினை-இயந்திரம் தீர்த்து வைத்துள்ளதாகவும்-ஒரு சில மணித்தியாலங்களில் தமது வயல் முழுவதையும் அறுவடை செய்ய முடிந்ததாகவும்-விவசாயி ஒருவர் எமது இணையத்திற்குத் தெரிவித்தார்.

இயந்திரத்தின் மூலமே தொடர்ந்தும் விவசாயிகள் நெல் அறுவடையினை மேற்கொண்டு வருவதாகவும் தெரிய வருகின்றது.

75575_766597606778125_2094678751952740142_n 12647132_1204755116219595_6388264376049462367_n 12644866_1204755489552891_9104093812176642222_n 12651198_766597540111465_1075494694931220063_n 12657210_1204755846219522_996278972695327800_o 12662472_766597430111476_2328995107902354421_n 12657200_1204754959552944_1069428519863319287_o 12642506_1002910229774954_3630411896657053530_n 12662472_766597430111476_2328995107902354421_n 12654494_766597460111473_7997181756360948125_n

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux