இலங்கை முழுவதும் சக்தி FM மூலம் அறிவிக்கப்பட்ட அல்லையூர் இணையத்தின் அறப்பணிச்சேவை-விபரங்கள் படங்கள் இணைப்பு!

இலங்கை முழுவதும் சக்தி FM மூலம் அறிவிக்கப்பட்ட அல்லையூர் இணையத்தின் அறப்பணிச்சேவை-விபரங்கள் படங்கள் இணைப்பு!

g (5)

வன்னியில் அமைந்துள்ள மகாதேவா சுவாமிகள் இல்லத்து மாணவர்களுக்காக-அல்லையூர் இணையம் நான்காவது தடவையாக நடத்திய தைப்பொங்கல் விழா கடந்த 15.01.2016 வெள்ளிக்கிழமை அன்று சிறப்பாக நடத்தப்பட்டது  ஏற்கனவே அறிந்த செய்தியாகும்.

அல்லையூர் இணையத்தின் அனுசரணையில் அன்று நடைபெற்ற,பொங்கல் விழாவின் போது-இலங்கையில் புகழ் பெற்ற-சக்தி FM வானொலி நிலையத்தினரும் -இம்மாணவர்களுக்கான கலை நிகழ்ச்சி ஒன்றினை நடத்தினர்.

இந்நிகழ்சிகள் அனைத்தும் அகில இலங்கை முழுவதும் நேரடி அஞ்சல் செய்யப்பட்டன.

அல்லையூர் இணையத்தின் அனுசரணையில் பொங்கல் விழா நடைபெறுவதாகவும்-நான்காவது தடவையாக இப்பொங்கல் விழா சிறப்பாக நடத்தப்படுவதாகவும்-சக்தி FM வானொலி மூலம் அறிவிக்கப்பட்டதனை யாழில் ஒருவர் செவிமடுத்ததாக எமது இணையத்திற்கு தெரிவித்தார்.

IMG_1688 copy IMG_1857 copy IMG_1551 copy IMG_1704 copy IMG_1702 copy IMG_1699 copy IMG_1701 copy IMG_1700 copy IMG_1761 copy IMG_1709 copy IMG_1752 copy IMG_1755 copy IMG_1759 copy IMG_1762 copy IMG_1783 copy IMG_1784 copy IMG_1785 copy IMG_1787 copy IMG_1789 copy IMG_1802 copy IMG_1804 copy IMG_1805 copy IMG_1812 copy IMG_1822 copy IMG_1824 copy IMG_1828 copy IMG_1838 copy IMG_1842 copy IMG_1844 copy IMG_1846 copy IMG_1847 copy

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux