அல்லைப்பிட்டி கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள,கறண்டப்பாய் முருகனின் வருடாந்த,அலங்காரத் திருவிழா கடந்த 28.08.2015 வெள்ளிக்கிழமை அன்று ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.
அல்லையூர் இணையத்தினால் பதிவு செய்யப்பட்ட 10ஆம் நாள் பகல்திருவிழாவின் நிழற்படத் தொகுப்பினை கீழே இணைத்துள்ளோம்.
அல்லைப்பிட்டி கறண்டப்பாய் முருகனின் இதுவரை நடைபெற்ற-அனைத்துத் திருவிழாக்களையும்-ஆன்மீகம் என்னும் பகுதியில் அழுத்தி முழுமையாகப் பார்வையிடலாம்.