அல்லைப்பிட்டி கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள,கறண்டப்பாய் முருகனின் வருடாந்த,அலங்காரத் திருவிழா கடந்த 28.08.2015 வெள்ளிக்கிழமை அன்று ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.
அல்லையூர் இணையத்தினால் பதிவு செய்யப்பட்ட 5ம் நாள் திருவிழாவின் நிழற்படத் தொகுப்பினை கீழே இணைத்துள்ளோம்.
ஜந்தாம் நாள் திருவிழா உபயகாரர்….
திரு.மு.தில்லைநாதர் குடும்பத்தினர்
அல்லைப்பிட்டி கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள,கறண்டப்பாய் முருகனின் வருடாந்த,அலங்காரத் திருவிழா கடந்த 28.08.2015 வெள்ளிக்கிழமை அன்று ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.
அல்லையூர் இணையத்தினால் பதிவு செய்யப்பட்ட 4ம் நாள் திருவிழாவின் நிழற்படத் தொகுப்பினை கீழே இணைத்துள்ளோம்.
நான்காம் நாள் திருவிழா உபயகாரர்….
திரு மா. தருமலிங்கம் குடும்பத்தினர்