யாழ் தீவகம் வேலணை வங்களாவடி அருள்மிகு ஸ்ரீ வள்ளி தேவ சேனா சமேத முருகப் பெருமானின் வருடாந்த மகோற்சவம் கடந்த 05.08.2015 புதன்கிழமை அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி,தொடர்ந்து திருவிழாக்கள் நடைபெற்று வந்ததுடன்- 13.08.2015 வியாழக்கிழமை அன்று முருகப்பெருமான்,வள்ளி,தெய்வானையுடன் தேரேறி வீதியுலா வந்த கண்கொள்ளாக் காட்சியும் இடம் பெற்றது.
அல்லையூர் இணையத்தினால்,பதிவு செய்யப்பட்ட-வருடாந்த தேர்த்திருவிழாவின் நிழற்படத் தொகுப்பினை கீழே இணைத்துள்ளோம்.
தேர்த்திருவிழாவின் நிழற்படப்பதிவுக்கான அனுசரணை வழங்கியவர்கள்….