வேலணை வங்களாவடி முருகப்பெருமான்,வள்ளி-தெய்வானையுடன் முத்துச்சப்பறத்தில் வீதியுலா வந்த திருக்காட்சியின் நிழற்படத் தொகுப்பு!

வேலணை வங்களாவடி முருகப்பெருமான்,வள்ளி-தெய்வானையுடன் முத்துச்சப்பறத்தில் வீதியுலா வந்த திருக்காட்சியின் நிழற்படத் தொகுப்பு!

q (4)

யாழ் தீவகம் வேலணை வங்களாவடி அருள்மிகு ஸ்ரீ வள்ளி தேவ சேனா சமேத முருகப் பெருமானின் வருடாந்த மகோற்சவம் கடந்த 05.08.2015  புதன்கிழமை அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி,தொடர்ந்து திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன.வரும் 13.08.2015 வியாழக்கிழமை அன்று தேர்த்திருவிழாவும்-மறுநாள் 14.08.2015 வெள்ளிக்கிழமை அன்று முருகப் பெருமான் வள்ளி-தேவயானையுடன் சாட்டி வெள்ளைக்கடற்கரைக்கு சென்று தீர்த்தமாடும் கண்கொள்ளாக்காட்சியும்-இடம் பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அல்லையூர் இணையத்தினால்,பதிவு செய்யப்பட்ட-வருடாந்த மகோற்சவத்தின் 8ம் நாள் (12.08.2015)சப்பறத் திருவிழாவின் நிழற்படத் தொகுப்பினை கீழே இணைத்துள்ளோம்.

q (2) q (5)

நிழற்படப்பதிவுக்கான அனுசரணை வழங்கியவர்கள்….

P10809931q (3) q (6) q (7) q (8) q (9) q (10) q (11) q (12) q (13) q (14) q (15) q (17) (1) q (16) q (17) q (18) (1) q (19) q (20) q (21) q (22) q (23) q (24) q (25) q (26) q (27) (1) q (28) q (29) q (30) q (31) q (32) q (33) q (34) q (35) q (36) q (37) q (38) q (39) q (40) q (41) q (42) q (43) q (44) q (45) q (46)

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux