யாழ் தீவகம் மண்கும்பான் மேற்கைப் பிறப்பிடமாகவும்-வேலணை 2ம் வட்டாரத்தை,வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி கணபதிப்பிள்ளை இராசம்மா அவர்கள் 05.07.2015 ஞாயிற்றுக்கிழமை அன்று வேலணையில் சிவபதடைந்தார்.
அன்னாரின் ஈமைக்கிரியை, 06.07.2015 திங்கட்கிழமை அன்று காலை வேலணையில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று-பின்னர் சாட்டி இந்து மயானத்தில் உடல் தகனம் செய்யப்பட்டது.
மேலதிக விபரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.
மேலதிக தொடர்புகளுக்கு…….
பாலசுப்பிரமணியம்(மகன்) — பிரான்ஸ் | |
தொலைபேசி: | +33952131531 |
செல்லிடப்பேசி: | +33614448126 |
தேவசிகாமணி(கண்ணா) — இலங்கை | |
செல்லிடப்பேசி: | +94775895224 |
அன்னாரது புதல்வரின் வேண்டுகோளின் பேரில்-அல்லையூர் இணையத்தினால் பதிவு செய்யப்பட்ட-நிழற்படங்கள்-மற்றும் வீடியோப்பதிவு ஆகியவற்றினை கீழே இணைத்துள்ளோம்.