தீவகம் மேற்கு சிற்பனை முருகப்பெருமானின் கும்பாபிஷேக விழா 07.06.2015 ஞாயிற்றுக்கிழமை அன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது.நாட்டின் பல பாகங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான அடியவர்கள் வருகை தந்து சிற்பனை வேலவனின் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டதாக வேலணையிலிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
அல்லையூர் இணையத்திற்காக-வேலணையிலிருந்து திரு I.சிவநேசன் அவர்களால் பதிவு செய்யப்பட்ட-நிழற்படங்களின் தொகுப்பினை கீழே உங்கள் பார்வைக்கு இணைத்துள்ளோம்.