அண்மையில் வெளியாகியுள்ள-க.பொ.த சாதாரண பரீட்சை முடிவுகளின் படி-அல்லைப்பிட்டி பராசக்திவித்தியாலயத்திலிருந்து நான்கு மாணவர்கள் உயர்தரம் படிப்பதற்கு தகுதிபெற்றுள்ளதாக-அதிபர் ஊடாக எமதுஇணையத்திற்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரீட்சையில் சித்தி அடைந்த மாணவர்களின் பெயர் விபரங்கள்
01-செல்வன் தேவபாலன் செல்வராஜ்
2B
2C
3S
02-செல்வன் ஸ்ரிபன் நியூட்டன்
2B
3C
1S
03-செல்வி தெய்வேந்திரன் தர்சிகா
1A
3C
2S
04-செல்வன் கலியுகதாசன் மயூரன்
2C
4S
இவர்கள் அனைவருக்கும்,அல்லைப்பிட்டி மக்கள் சார்பிலும்,அல்லையூர் இணையம் சார்பிலும்-பாராட்டுக்களையும்,வாழ்த்துக்களையும்,தெரிவித்துக் கொள்கின்றோம்.