அல்லைப்பிட்டி மூன்றுமுடி அம்மன் ஆலயத்தில் பொங்கல் வைத்து வழிபட்ட-திரு S ،R தம்பதியினர்-படங்கள் விபரங்கள் இணைப்பு!

அல்லைப்பிட்டி மூன்றுமுடி அம்மன் ஆலயத்தில் பொங்கல் வைத்து வழிபட்ட-திரு S ،R தம்பதியினர்-படங்கள் விபரங்கள் இணைப்பு!


SAMSUNG CAMERA PICTURES

நீண்ட காலத்தின் பின்னர் தாம்  பிறந்து வாழ்ந்த அல்லைப்பிட்டிக் கிராமத்திற்குச் சென்ற திரு S ،R தம்பதியினர் அங்கு அமைந்துள்ள மூன்றுமுடி அம்மன் ஆலயத்தில் பிரமாண்டமான  பொங்கல் வைத்து  ஊர் மக்களுடன் சேர்ந்து மூன்றுமுடி அம்மனை வழிபட்டு அகமகிழ்ந்தனர்,

அல்லைப்பிட்டி மூன்றுமுடி அம்மன் ஆலய சுற்றுமதிலினை முழுமையாக அமைத்து அழகு பார்த்த திரு எஸ் ஆர் அவர்கள்-தொடர்ந்தும் ஆலய புனரமைப்பு  பணிகளுக்கு முன் நின்று உதவி வருவது குறிப்பிடத்தக்கதாகும்,

திரு எஸ் ஆர் அவர்கள் ஊருக்கு வந்ததனால் பலபேரின் உள்ளம் குளிர்ந்ததுடன்-மூன்றுமுடி அம்மனையும் பொங்கல் வைத்து குளிர்வித்துள்ளார்  என்று ஊ ரிலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன,

SAMSUNG CAMERA PICTURES

SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURESSAMSUNG CAMERA PICTURESSAMSUNG CAMERA PICTURES

SAMSUNG CAMERA PICTURESSAMSUNG CAMERA PICTURES

SAMSUNG CAMERA PICTURESSAMSUNG CAMERA PICTURES

SAMSUNG CAMERA PICTURES

SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux