அல்லைப்பிட்டி இனிச்சபுளியடி முருகன் ஆலய வருடாந்த மகோற்சவத் திருவிழா கடந்த 20.04.2018 வெள்ளிக்கிழமை அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, தொடர்ந்து திருவிழாக்கள் ... Read More »
தீவகச் செய்திகள்
அல்லைப்பிட்டியில் நலிவுற்ற 60 குடும்பங்களுக்கு வாழ்வாதார நன்கொடைகள் வழங்கிவைப்பு- வீடியோ மற்றும் படங்கள் இணைப்பு!
யாழ் மண்டைதீவு,அல்லைப்பிட்டியில் பேரும்,புகழுடன் வாழ்ந்து மறைந்த,அமரர்கள் திரு,திருமதி இரத்தினசபாபதி-சிவயோகலட்சுமி தம்பதியினரின் ஞாபகார்த்தமாகவும்-அல்லைப்பிட்டி இனிச்சபுளியடி முருகனின் ரதோற்சவத்தை முன்னிட்டும்- அல்லைப்பிட்டி முழுவதிலும் ... Read More »
பிரான்ஸில் காலமான, புங்குடுதீவைச் சேர்ந்த,அமரர் கார்த்திகேசு நடராசா அவர்களின் 31ம் நாள் நினைவுதின நிகழ்வுகளின் நிழற்படத்தொகுப்பு!
பிரான்ஸில் கடந்த 23.03.2018 அன்று காலமான,புங்குடுதீவு முதலாம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவரும்,மண்கும்பான் கிழக்கில் வசித்தவருமாகிய,அமரர் கார்த்திகேசு நடராசா அவர்களின் 31ம் ... Read More »
அல்லைப்பிட்டி புனித கார்மேல் அன்னையின் தேர்த்திருப்பணிக்கு காணிக்கை செலுத்திட வாரீர்-முழு விபரங்கள் இணைப்பு!
அல்லைப்பிட்டியில் அமைந்துள்ள புனித கார்மேல் அன்னையின் வருடாந்த பெருநாளை முன்னிட்டு-அன்னையின் பக்தர்களால்,14 லட்சம் ரூபாக்களில் சிறிய தேர் ஒன்று அமைக்கும் ... Read More »
புங்குடுதீவு பாணாவிடை சிவன் ஆலயத்தின் நவதள இராஜகோபுர பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன-படங்கள் இணைப்பு!
யாழ்ப்பாணத்தின் மேற்திசையில் அமைந்திருக்கின்ற சப்த தீவுகளில் ஒன்றான புங்குடுதீவிற்குள் அமைந்துள்ள ஊரதீவு பகுதியில் ஐந்திணைச் சூழல் கொண்ட பாணாவிடை என்னுமிடத்தில் ... Read More »
அல்லையூர் இணையத்தின் நேரடி நிதி அனுசரணையில் அம்பாறையில் முதலாவது முன்பள்ளி திறந்து வைப்பு-விபரங்கள் இணைப்பு!
இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள அக்கரைப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட- பனங்காடு கிராமத்தில் வசிக்கும் ஏழை மாணவர்களின் நலன்கருதி, ... Read More »
வேலணையில் தீயில் எரிந்து சாம்பலாகிய வீடு,சேர்த்த பணமும் தீயில் கருகியது-படங்கள் விபரங்கள் இணைப்பு!
தீவகம் வேலணை அம்பிகை நகர் கிராமத்தில் வசித்து வந்த,திருமதி காமாட்சி என்பருடைய வீடு -இன்று வியாழக்கிழமை தீயினால் முற்றாக எரிந்து ... Read More »
அல்லைப்பிட்டி இனிச்சபுளியடி முருகன் தேரேறி வீதியுலா வரும் கண்கொள்ளாக்காட்சியினைக் காண வாரீர்…விபரங்கள் இணைப்பு!
இந்த மாதம் 20.04.2018 வெள்ளிக்கிழமை அன்று கொடியேற்றத்துடன் மகோற்சவம் ஆரம்பமாகவுள்ளது என்பதனை புலம்பெயர்ந்து வாழும் அல்லைப்பிட்டி மக்களுக்கு அறியத்தருகின்றோம். அல்லைப்பிட்டி ... Read More »
அமரர் வேலுப்பிள்ளை வியாகரத்தினம் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு, சிறப்புணவு வழங்கிய நிகழ்வு-படங்கள் இணைப்பு!
அல்லையூர் இணையத்தின் 1000 தடவைகள் அன்னதானம் என்னும் பசி தீர்க்கும் அரிய பணியின் 369 வது தடவையாக சிறப்புணவு வழங்கிய ... Read More »
மண்டைதீவு வேப்பந்திடல் முத்துமாரி அம்பாள் ஆலய பரிபாலனசபையினரின் அவசர வேண்டுகோள்-விபரங்கள் இணைப்பு!
யாழ் தீவகத்தில் சைவமும்,தமிழும்,கோலோச்சிய மண்டைதீவு மண்ணிலிருந்து அருள்பாலித்து வரும்-வேப்பந்திடல் ஸ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலயத்தில் – முக்கியமான இரு திருப்பணிகளை ... Read More »
அனலைதீவில் தமிழக நடிகர் ஆர்யா-மாலையுடன் காத்திருந்து வரவேற்ற ஊர்ப்பெரியவர்கள்-படங்கள் இணைப்பு!
தமிழக நடிகர் ஆர்யாவுக்கு மணப்பெண் தேடும் எங்கவீட்டு மாப்பிள்ளை என்கிற தொலைக்காட்சித் தொடருக்கான படிப்பிடிப்பு யாழ்ப்பாணதிலும்,தொடர்ந்து அனலைதீவிலும் இடம்பெற்றதாக ஊடகங்கள் ... Read More »
அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,அமரர் திருமதி சின்னராசா பாக்கியம் அவர்களின் நினைவாக நடைபெற்ற,அறப்பணி நிகழ்வின் நிழற்படத்தொகுப்பு!
அல்லைப்பிட்டி முதலாம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட(காலஞ்சென்ற)திரு,திருமதி கந்தையா செல்லமுத்து தம்பதியினரின் அன்பு மகளாகிய,அமரர் திருமதி சின்னராசா பாக்கியம் அவர்களின் 4ம்ஆண்டு ... Read More »
யாழ் தீவகத்தில் ஈச்சமரங்கள் காய்த்துக்கிடக்கும் அழகினைப்பாருங்கள்-படங்கள் இணைப்பு!
யாழ் தீவகத்தில்,ஈச்சமரங்கள் காய்த்துக்கிடக்கும்,அழகான காட்சியினை உங்கள் பார்வைக்காக பதிவு செய்து கீழே இணைத்துள்ளோம். தீவகக் கிராமங்களில் பெரும்பாலும் கடற்கரையோரமாக ஈச்சமரங்கள் ... Read More »
யாழ் தீவகம் குருசடித்தீவு தூய அந்தோனியார் ஆலய வருடாந்த பெருநாள் விழாவின் நிழற்படத்தொகுப்பு!
யாழ் தீவகம் குருசடித்தீவு தூய அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த பெருநாள்விழா (17.03.2018) சனிக்கிழமை இன்று வெகுசிறப்பாக இடம்பெற்றது. யாழ் மறைமாவட்டத்தின் ... Read More »
அல்லைப்பிட்டி பராசக்தி வித்தியாலய திருத்தப் பணிகளுக்காக,பழைய மாணவர்களிடம் உதவிகோரல்-விபரங்கள் படங்கள் இணைப்பு!
யாழ்/அல்லைப்பிட்டியில் இயங்கும்,பராசக்தி வித்தியாலயத்தின் முழுமையான திருத்தப்பணிகளுக்காக-உலகமெல்லாம் பரந்து வாழும்-இப்பாடசாலையில் கல்விபயின்ற பழைய மாணவர்களிடம் உரிமையோடு நிதியுதவிகோரி நிற்பதாக,பாடசாலை நிர்வாகம்,அல்லையூர் இணையத்தின் ... Read More »
மண்கும்பான் முருகன் கோவிலில் நடைபெற்ற,சிறப்பு அன்னதான நிகழ்வின் முழுமையான நிழற்படத் தொகுப்பு!
அல்லையூர் இணையம் தாயகத்தில் முன்னெடுத்து வரும் “ஆயிரம் (1000) தடவைகள் அன்னதானம்” என்னும் பசிதீர்க்கும் அரிய பணியின் தொடர்ச்சியாகவும்,357 வது தடவையாகவும்,யாழ் ... Read More »
பிரான்ஸில் வசிக்கும்-திருமதி அனுசிகா சித்ராங்கன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு,நடைபெற்ற அறப்பணிநிகழ்வு-படங்கள் இணைப்பு!
அல்லையூர் இணையத்தின் 1000 தடவைகள் அன்னதானம் என்னும் பசி தீர்க்கும் அரிய பணியின் 356 வது தடவையாக சிறப்புணவு வழங்கிய ... Read More »
யாழ் தீவகத்தில்,முழுமையாக வீதிமின் விளக்குகள் பொருத்தப்பட்ட கிராமமாக அல்லைப்பிட்டி-பிரத்தியேக நிழற்படங்கள் விபரங்கள் இணைப்பு!
தீவக கிராமங்களில் ஒன்றான, அல்லைப்பிட்டிக் கிராமத்தின் பிரதான வீதிகள் அனைத்துக்கும்,முழுமையாக மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இருளில் மூழ்கிக்கிடந்த, எங்கள் கிராமத்திற்கு மின் ... Read More »
தீவகம் அல்லைப்பிட்டியில் சர்வதேச ஆங்கிலப்பாடசாலை, யாழ் ஆயர் அடிக்கல் நாட்டினார் -படங்கள் விபரங்கள் இணைப்பு!
யாழ் தீவகம் அல்லைப்பிட்டியில் அமைக்கப்படவுள்ள, சர்வதேச ஆங்கிலப் பாடசாலைக்கான, அடிக்கல் நாட்டிய நிகழ்வு- யாழ். மறை மாவட்ட ஆயர் பேரருட்திரு ஜஸ்ரின் ... Read More »
அல்லைப்பிட்டியில் நடைபெற்ற,அமரர் I.R.J.அலெக்சாண்டர் அவர்களின் 36 வது ஆண்டு நினைவு தின நிகழ்வு-படங்கள் இணைப்பு!
அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,அமரர் I.R.J.அலெக்சாண்டர் அவர்களின் 36 வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு-27.02.2018 செவ்வாய்கிழமை மாலை ஜந்து மணிக்கு-அல்லைப்பிட்டி புனித ... Read More »
தீவகத்தில் பல தடவைகள் தாக்குதலுக்குள்ளாகிய மண்டைதீவு வழிப்பிள்ளையாரின் தற்போதைய தோற்றம்-படங்கள் இணைப்பு!
இலங்கையின் வடகிழக்கில் தொடர்ச்சியாக கடவுள் சிலைகளை உடைத்து அழிக்கும் செயற்பாடுகள் இனந்தெரியாதவர்களால் திட்டமிட்டரீதியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. கடந்த இரண்டு தினங்களுக்கு ... Read More »
கனடாவில் வசிக்கும்,செல்வன் சத்தியநேசன் ஆதவனின் பிறந்தநாளை முன்னிட்டு,இடம்பெற்ற இரு அறப்பணி நிகழ்வுகளின் நிழற்படத்தொகுப்பு!
கனடாவில் வசிக்கும்- செல்வன் சத்தியநேசன் ஆதவனின் 2வது பிறந்தநாளை முன்னிட்டு-20.02.2018 செவ்வாய்க்கிழமை அன்று 40 ஆயிரம் ரூபாக்களில் இரு அறப்பணிநிகழ்வுகள் ... Read More »
அல்லைப்பிட்டி மண்ணின் மைந்தர்கள் மூவர்,யாழ் ஆயரினால் கௌரவிப்பு-படங்கள் விபரங்கள் இணைப்பு!
அல்லைப்பிட்டியில் ஞாயிற்றுக்கிழமை (18.02.2018) இன்று மண்ணின் மைந்தர் மூவர், யாழ் மறைமாவட்ட ஆயர் கலாநிதி பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகையினால் கௌரவிக்கப்பட்டனர். ... Read More »
மண்டைதீவு கண்ணகை அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற,சிறப்பு அபிஷேக,அன்னதான நிகழ்வின் நிழற்படத் தொகுப்பு!
அல்லையூர் இணையம்,தாயகத்தில் முன்னெடுத்து வரும் ஆயிரம் (1000) தடவைகள் அன்னதானம்,என்னும் பசிதீர்க்கும் அரிய பணியின் தொடர்ச்சியாகவும்,345 வது தடவையாகவும், சனிக்கிழமை ... Read More »