பிரான்ஸில் காலமான,தீவகம் புங்குடுதீவு 4ம் வட்டாரத்தைச் சேர்ந்த,அமரர் செல்லையா கந்தசாமி அவர்களின் முதலாம் ஆண்டுத் திதியை,முன்னிட்டு-அல்லையூர் அறப்பணிக்குடும்பத்தினரின் ஏற்பாட்டில்,10.10.2019 வியாழக்கிழமை ... Read More »
தீவகச் செய்திகள்
யாழ், தீவக பிரதான வீதிக்கு, மின் விளக்குகள் பொருத்தும் பணிகள் ஆரம்பம்..படங்கள் விபரங்கள் இணைப்பு!
தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான,திரு மாவை சோ. சேனாதிராசா அவர்களினால் ஒதுக்கீடு செய்ப்பட்ட இருபது லட்சம் ரூபா நிதியில் ... Read More »
மண்கும்பானில்,விநாயகர் முன்பள்ளிக்கு அடிக்கல் நாட்டல்-விபரங்கள்,படங்கள் இணைப்பு!
தீவகம் மண்கும்பான் விநாயகர் முன்பள்ளிக்கான புதிய கட்டிட அடிக்கல் நாட்டும் நிகழ்வு, வேலணை பிரதேச சபை உறுப்பினர் செ .பார்த்தீபன் ... Read More »
அல்லைப்பிட்டியில் நடைபெற்ற,அமரர் அருணாசலம் சோதிலிங்கம் அவர்களின் இறுதி யாத்திரையின் தெளிவான வீடியோ,நிழற் படப்பதிவுகள் இணைப்பு!
அல்லைப்பிட்டி முதலாம் வட்டாரத்தைப், பிறப்பிடமாகவும்,வசிப்பிடமாகவும்,கொண்ட திரு அருணாசலம் சோதிலிங்கம் (சோதி)அவர்கள் 27.09.2019 வெள்ளிக்கிழமை அன்று மாரடைப்பால் காலமானார்-என்ற தகவலை ஆழ்ந்த ... Read More »
அல்லைப்பிட்டியில் நடைபெற்ற,அமரர் செல்லத்துரை நடேசபிள்ளை அவர்களின் இறுதியாத்திரையின் தெளிவான வீடியோப் பதிவு இணைப்பு!
அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,பெரியவர் திரு செல்லத்துரை நடேசபிள்ளை அவர்கள் கடந்த 26.09.2019 வியாழக்கிழமை அன்று இறைபதமடைந்தார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 29.09.2019 ஞாயிற்றுக்கிழமை ... Read More »
“விடைபெறுகின்றார் எங்கள் நடேசண்ணன்”-அந்திமாலை இயக்குனர் லிங்கதாசனின் கண்ணீர்ப் பதிவு!
நடேசண்ணன்’ இவ்வாறுதான் நாங்கள் சிறுவர்களாக இருந்த காலம் தொட்டு அவரை அழைத்தோம். கிராமங்களில் ஒரு வழக்கம் இருக்கிறது நமது பெற்றோர் ... Read More »
மண்கும்பான் முருகன் ஆலய தேர்த் திருவிழாவின் வீடியோப்பதிவும்,வில்லுமண்டப கட்டிடப் பணிகளும்,விபரங்கள் இணைப்பு!
மண்கும்பான் முருகமூர்த்தி ஆலய பரிபாலன சபையினரால்,ஆலயத்திற்கான சுற்றுப்பிரகார கொட்டகை அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இப்பணிக்காக,உள்நாட்டிலும்,வெளிநாடுகளிலும்,வசிக்கும்-முருகமூர்த்திப் பெருமானின் பக்தர்களிடமிருந்து நிதியுதவி கோருவதாக ... Read More »
மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகரின்,முக்கிய திருவிழாக்களின் வீடியோப் பதிவுகள் இணைப்பு!
யாழ் மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகப் பெருமானின் வருடாந்த மகோற்சவம் கடந்த 04.09.2019 புதன்கிழமை காலை கொடியேற்றத்துடன்ஆரம்பமாகி தொடர்ந்து தினமும் திருவிழாக்கள் ... Read More »
அமரர் திருமதி இராஜலெட்சுமி வாமதேவன் (சக்திரீச்சர்) அவர்களின் 31ம் நாள் நினைவாக,சிறப்புணவு வழங்கிய நிகழ்வு!
கனடாவில் காலமான, அல்லைப்பிட்டியைச் சேர்ந்த, அமரர் திருமதி இராஐலெட்சுமி வாமதேவன் (சக்திரீச்சர்)அவர்களின் 31ம் நாள் நினைவு தினம் 06.09.2019 வெள்ளிக்கிழமையாகும்.அன்னாரின் ... Read More »
அமரர் திருமதி குலசிங்கம் அன்னலட்சுமி அவர்களின் நினைவாக,ஜந்து இடங்களில் சிறப்புணவு வழங்கல்-விபரங்கள் இணைப்பு!
பிரான்ஸில் காலமான,சாவகச்சேரியை,வாழ்விடமாகக் கொண்ட-அமரர் திருமதி குலசிங்கம் அன்னலட்சுமி அவர்களின் 31ம் நாள் நினைவு தினத்தை முன்னிட்டுஅன்னாரின் குடும்பத்தினரின் வேண்டுகோளின் பேரில்,அல்லையூர் ... Read More »
பரிஸ் தேவிஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற,பூங்காவனத் திருவிழாவின் நிழற்படத் தொகுப்பு!
பிரான்ஸ் பரிஸ் பொபினியில் அமைந்துள்ள, தேவிஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலயத்தில்-கடந்த (16.08.2019)வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்ற, வேலணை பெருங்குளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ... Read More »
மண்கும்பானில்,அமரர் திருமதி சின்னத்தம்பி லீலாவதி அவர்களின் நினைவாக நடைபெற்ற,சிறப்பு அன்னதான நிகழ்வு-படங்கள் இணைப்பு!
பிரான்ஸில் காலமான,மண்கும்பானைச் சேர்ந்த,அமரர் திருமதி சின்னத்தம்பி லீலாவதி அவர்களின் 11ம் ஆண்டு நினைவுதினத்தை (திதியை)முன்னிட்டு-அன்னாரின் பெயரில் மண்கும்பான் முருகன் ஆலயத்தில் ... Read More »
அமரர் கார்த்திகேசு நடராசா அவர்களின் நினைவாக,மண்கும்பானில் இரு ஆலயங்களில் விஷேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன-படங்கள் இணைப்பு!
மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலயத்தில், பிரான்ஸில் காலமான, அமரர் கார்த்திகேசு நடராசா அவர்களின் ஞாபகார்த்தமாக, (19.07.2019)வெள்ளிக்கிழமை அன்று ... Read More »
கடற்படையினரின் பாதுகாப்புடன்-தேரேறி வீதியுலா வந்த-அல்லைப்பிட்டி புனித கார்மேல் அன்னை….வீடியோ,படங்கள் இணைப்பு-
அல்லைப்பிட்டி புனிதகார்மேல் அன்னையின் வருடாந்த திருவிழா-கடந்த 07.07.2019 ஞாயிற்றுக்கிழமை மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, 16.07.2019 செவ்வாய்க்கிழமை அன்று காலை பெருநாள் ... Read More »
நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மனின் வருடாந்த,தேர் மற்றும் முக்கிய திருவிழாக்களின் வீடியோப்பதிவுகள் இணைப்பு!
உலகப் பிரசித்தி பெற்ற யாழ். நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழா கடந்த 02.07.2019 செவ்வாய்க்கிழமை ... Read More »
மண்டைதீவுச் சந்தியில் பீடி இலை, புகையிலையுடன் மூவர் கைது-விபரங்கள் இணைப்பு!
பீடி இலை மற்றும் புகையிலை வைத்திருந்த குற்றச்சாட்டில் யாழ். மண்டைதீவு பகுதியில் மூவர் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளதோடு, அவர்களிடமிருந்து ஒருதொகை பீடி ... Read More »
மண்கும்பான் செட்டிகாட்டு ஆதிவைரவர் ஆலயத்தில் நடைபெற்ற,சிறப்பு பொங்கல் வழிபாடு-படங்கள் இணைப்பு!
மண்கும்பான் செட்டிகாட்டு ஆதிவைரவர் ஆலயத்தில், கடந்த (05.07.2019)வெள்ளிக்கிழமை அன்று பிரான்ஸில் காலமான, அமரர் கார்த்திகேசு நடராசா அவர்களின் ஞாபகார்த்தமாக, விஷேட ... Read More »
யாழ் மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற,ஆனி உத்தரம்-படங்கள் இணைப்பு!
ஆனி உத்தர திருமஞ்சனத்தையொட்டி மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான பொற்சபை பொன்னம்பலத்தில் வீற்றிருந்து ஆனந்த திருநடனம் புரியும் ... Read More »
மண்டைதீவு முகப்புவயல் முருகன்,தேரேறி வீதியுலா வந்த கண்கொள்ளாக்காட்சியின் முழுமையான வீடியோப் பதிவு இணைப்பு!
யாழ் தீவகம் மண்டைதீவு முகப்புவயல் அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலின் வருடாந்த மகோற்சவம் கடந்த 23.06.2019 ஞாயிற்றுக்கிழமை அன்று கொடியேற்றத்துடன் ... Read More »
யாழ்.மண்டைதீவில்,கடற்கரை சுற்றுலா மையம், திறந்து வைப்பு- விபரங்கள் படங்கள் இணைப்பு!
தீவகம் வேலணைப் பிரதேச செயலகம் மற்றும் பிரதேச சபையின் ஒழுங்கமைப்பில், யாழ் மண்டைதீவில் கடற்கரை சுற்றுலா மையம் அமைக்கப்பட்டு மக்கள் ... Read More »
அனலைதீவு கால்நடைகளுக்கு,வன்னியிலிருந்து பச்சைபுற்களை எடுத்து வந்து பசியாற்றிய கருணை உள்ளம்-படித்துப்பாருங்கள்!
ஒரு கருணையுள்ள ,மனிதர் கிளிநொச்சி துணுக்காய் பிரதேசத்திலிருந்து 30 சாக்குகளில் நிறைய பச்சைப் புற்களை வெட்டி எடுத்து வந்து- தீவகம் ... Read More »
பிரான்ஸில் நடைபெற்ற,அழகிய தாடிப் போட்டியில்,ஆறாயிரம் ஈரோக்களை முதற்பரிசாகப் பெற்ற,ஈழத்தமிழர்-படங்கள் விபரங்கள் இணைப்பு!
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில், தாடி வைத்திருப்போருக்கான பிரத்யேக சாம்பியன்ஷிப் போட்டி ஒன்று அண்மையில் நடைபெற்றது. தீவகம் மண்கும்பான் பிள்ளையார் ஆலயத்திற்கு ... Read More »
மண்கும்பான் செட்டிகாட்டு ஆதிவைரவரின் வருடாந்த பொங்கல் விழாவின் நிழற்படங்கள் இணைப்பு!
மண்கும்பான் செட்டிகாட்டில் அமைந்துள்ள ஆதிவைரவரின் வருடாந்த பொங்கல் விழா கடந்த சனிக்கிழமை (08.06.2019) அன்று காலை வெகு சிறப்பாக நடைபெற்றதாக ... Read More »
யாழ் தீவகத்தில்,குடிநீரைப் பெற்றுக் கொள்வதில்,பல சிரமங்களை எதிர் கொள்ளும் மக்கள்-விபரங்கள் இணைப்பு!
யாழ் தீவக கிராமங்களான,மண்டைதீவு ,வேலணை,புங்குடுதீவு உட்பட பல கிராமமக்கள் குடிதண்ணீரைப் பெற்றுக் கொள்வதில், பல சிரமங்களை எதிர்கொள்வதாக தெரிவிக்கப்படுகின்றது.தற்போது மண்கும்பான் ... Read More »