இலங்கையில் நிலவும் மாபெரும் பொருளாதார வீழ்ச்சிக்கு இன-மத உணர்வுகளை தூண்டும் அந்நாட்டு அரசின் கொள்கையும் ஒரு காரணம் என்று பொருளாதார ... Read More »
இலங்கைச் செய்திகள்
இலங்கையில் உணவு தட்டுப்பாடு:”அரை வயிறு கஞ்சிதான் சாப்பாடு” – கண்ணீரில் மலையக தமிழர்கள்-படித்துப் பாருங்கள்!
”அரை கொத்து அரிசி பஞ்ச காலத்திலும் எங்க ஐஞ்சு பேரை எங்க அப்பா ஆதரிச்சாரு. எல்லாருக்கும் சாப்பாடு கொடுத்தாரு. ஆனா ... Read More »
இலங்கை தமிழர்களை பகடையாக்கி,, மிகப்பெரிய வல்லரசாக மாற சீனா திட்டம்-இந்தியா பகீர் குற்றச்சாட்டு-படியுங்கள்!
இலங்கை தமிழர்களை பகடையாக்கி, அந்நாட்டை வெற்றி கொள்ளவும்; பொருளாதார ரீதியாகவும், ராணுவ ரீதியாகவும் இந்தியாவுக்கு நெருக்கடி கொடுத்து, 2050க்குள் உலகிலேயே ... Read More »
இலங்கை திருக்கோயில் போலீஸ் நிலைய துப்பாக்கிச்சூட்டில் 4 போலீசார் பலி:முழு விபரங்கள் இணைப்பு!
இலங்கையின் அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேசத்தில் அமைந்துள்ள போலீஸ் நிலையத்தில் நேற்று (24) இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டில் நான்கு ... Read More »
மட்டக்களப்பில் நகைகளுக்காக,கொடூரமாக வெட்டிக்கொல்லப்பட்ட பெண்மணி-படித்துப்பாருங்கள்!
மட்டக்களப்பில் சில தினங்களுக்கு முன்னர் நடந்த பயங்கர சம்பவம் இது. படுவான்கரை பகுதியான போரதீவுப்பற்று பிரதேசத்தின் முனைத்தீவு எனும் கிராமத்தைப் ... Read More »
சீனத் தூதுவரின் யாழ் பயணத்தின் நோக்கம் என்ன?படித்துப்பாருங்கள்!
”தமிழர்களின் மனங்களில் இடம்பிடிக்க வேண்டும்”” என்ற நோக்கத்தை கொண்டே, இலங்கைக்கான சீன தூதுவர் உள்ளிட்ட குழுவினர் யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் ... Read More »
முல்லைத்தீவில் கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்ட-மூன்று இளைஞர்களின் சடலங்கள் மீட்பு-விபரம் இணைப்பு!
முல்லைத்தீவு கடலில் நீராடிக் கொண்டிருந்த வவுனியாவைச் சேர்ந்த மூவர் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டதோடு, தேடப்பட்டு வந்த ஏனைய ... Read More »
யாழ் ஆரியகுளம் புனரமைக்கப்பட்டு,மகிழ்வூட்டும் திடலாக திறந்து வைப்பு-படங்கள் இணைப்பு!
யாழ்நகர் மத்தியில் உள்ள, ஆரியகுளம் புனரமைக்கப்பட்டு, ஆரியகுளம் மகிழ்வூட்டும் திடலாக மாற்றப்பட்டு,கடந்த 02.12.2021அன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.இத்திறப்பு விழா அன்று மாலை ... Read More »
நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானத்தின் பத்தாவது நிர்வாக அதிகாரி குகஸ்ரீ குமாரதாஸ் மாப்பாண முதலியாரின் சடலம் தீயுடன் சங்கமம்-படங்கள் இணைப்பு!
யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானத்தின் பத்தாவது நிர்வாக அதிகாரி குகஸ்ரீ குமாரதாஸ் மாப்பாண முதலியாரின் இறுதிக்கிரிகைகள் நல்லூரில் உள்ள அவரது ... Read More »
இலங்கையில் 2 குழந்தைகள் உள்ளிட்ட தமிழ் குடும்பத்தைச் சேர்ந்த, 5 பேர் தீயில் கருகி பலி-விபரம் இணைப்பு!
நுவரெலியா மாவட்டத்தில், இராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட – இராகலை முதலாம் பிரிவு தோட்டத்தில் இடம்பெற்ற தீ விபத்தில் ஒரே குடும்பத்தை ... Read More »
யாழ்ப்பாணத்தில் அடித்துக்கொலை செய்யப்பட்ட குடும்பஸ்தர்-விபரம் இணைப்பு!
யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சித்தங்கேணி கலைவாணி வீதி பகுதியில் வசிக்கும் குடும்பஸ்தர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக மேலும் ... Read More »
சீனாவின் வலையில் மீண்டும் சிக்கிக்கொண்ட இலங்கை-படித்துப்பாருங்கள்!
சீனாவிடமிருந்து இலங்கை கடந்த 17ஆம் தேதியன்று 61.5 பில்லியன் இலங்கை ரூபாய் (6150 கோடி இலங்கை ரூபாய்) மதிப்பிலான கடனுதவியை ... Read More »
‘மேதகு’ திரைப்படத்தின் இயக்குனர் கிட்டு, பிபிசி தமிழுக்காக வழங்கிய சுவாரசியமான பேட்டி-படித்துப்பாருங்கள்!
விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் குறித்த வாழ்க்கை வரலாறு, ஈழத்தமிழர்கள் போராட்டம் குறித்த பின்னணியை சித்தரிப்பதாக பிஎஸ் வேல்யூ ஓடிடி ... Read More »
மட்டக்களப்பில்அமைச்சர் வியாழேந்திரனின் வீட்டின் முன்பாக துப்பாக்கிச்சூடு; டிப்பர் சாரதி பலி…விபரம் இணைப்பு!
இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரனின் வீட்டின் முன்பாக இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் டிப்பர் சாரதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.இன்று (21) ... Read More »
மட்டக்களப்பு சில்லிக்கொடியாறு ஆற்றுப்பகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையம் பொலிசாரால் முற்றுகை-படங்கள் இணைப்பு!
மட்டக்களப்பு பன்சேனை, சில்லிக்கொடியாறு ஆற்றுப்பகுதியில் பாரிய கசிப்பு உற்பத்தி நிலையம் நேற்று மாலை முற்றுகையிடப்பட்டுள்ளதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.நேற்று மாலை ... Read More »
முள்ளிவாய்க்கால் பகுதியில் கரையொதுங்கிய பாரிய வெடிகுண்டு…படம்,விபரங்கள் இணைப்பு!
முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் கடற்கரை பகுதியில் பாரிய வெடிபொருள் ஒன்று கரையொதுங்கியுள்ளது.இன்று (15) காலை கடற்கரைப்பகுதியில் குறித்த வெடிபொருள் காணப்பட்ட நிலையில ... Read More »
வாழ்வாதாரத்திற்கு வழங்கப்பட்ட கேப்பை மாட்டை,களவாடி இறைச்சியாக்கிய கொடியவர்கள்-விபரம் இணைப்பு!
கிளிநொச்சி உருத்திரபுரம் பகுதியில் வாழ்வாதாரத்திற்கு வழங்கப்பட்ட கேப்பை இன பசு மாட்டை களவாடி இறைச்சியாக்கியுள்ளனர் என மாட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளார். ... Read More »
யாழில் கொவிட் தொற்றாளர்களை ஏற்றி வந்த பேருந்து மோதியதில் விவசாயி ஒருவர் பலி-விபரங்கள் இணைப்பு!
யாழ்ப்பாணம் – மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் ஆலயத்துக்கு அண்மையாக சைக்கிளில் பயணித்த ஒருவரை கொவிட் நோய்த் தொற்றாளர்களை ஏற்றி வந்த ... Read More »
பயணத்தடை -மன விரக்தியில் தூக்கில்தொங்கி இருவர் தற்கொலை! – யாழில் சோகம்!
கொவிட்- 19 நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்த நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள பயணத்தடை காரணமாக வாழ்வாதாரத்தை இழந்த கடலுணவு வியாபாரி ... Read More »
யாழில் அதிகாலை வீடுபுகுந்து பெண்களை தாக்கி கொள்ளை; 3 பெண்கள் உள்ளிட்ட நால்வர் காயம்…
நாடாளாவிய ரீதியில் பயணக்கட்டுப்பாடுகள் அமுலில் உள்ள நிலையில் , யாழில் வீடு புகுந்த கொள்ளை கும்பல் ஒன்று வீட்டில் இருந்தவர்கள் ... Read More »
இலங்கையில் ஜனாதிபதி செயலகத்தினால், வழங்கப்படவுள்ள 5000 ரூபாய் உதவித் தொகை பெற தகுதியுடைய பயனாளிகள் யார்? விபரம் இணைப்பு!
கொவிட் 19 தொற்று நோய் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக தற்போது நடைமுறையில் உள்ள பயணக் கட்டுப்பாட்டுக் காலத்தில் மக்களுக்கு உதவித் தொகை ... Read More »
இலங்கை முழுவதும் பயணக் கட்டுப்பாடு ஜூன் 14 வரை நீடிப்பு-விபரங்கள் இணைப்பு!
தற்போது நாடு முழுவதும் அமுலில் உள்ள பயணக் கட்டுப்பாடு எதிர்வரும் ஜூன் 14ஆம் திகதி, திங்கட்கிழமை அதிகாலை 4.00 மணி ... Read More »
யாழில் கொரோனா தடுப்பூசி போடும் பணி ஆரம்பம்-ஊசி போட்டு கொள்வதில் மக்கள் ஆர்வம்-விபரங்கள் படங்கள் இணைப்பு!
யாழ் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டுள்ளதுநாடுபூராகவும் அரசினால் பொதுமக்களை கொரோனா தொற்றில் இருந்து பாதுகாக்கும் முகமாகபொதுமக்களுக்கு ... Read More »
சீனாவிடம் கடன் வாங்கி, சிக்கிக் கொண்ட இலங்கை- கொழும்பில் உருவாகிறது ‘சீன மாகாணம்-படித்துப்பாருங்கள்!
இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள ‘கொழும்பு துறைமுக நகர மசோதா’வுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. சிறப்புப் பொருளாதார மண்டலாக 600 ... Read More »