அல்லைப்பிட்டி பொதுமகன் திரு க.யோகராசா அவர்களின் புதல்வியின் திருமணவிழா-கடந்த வாரம் வேலணை முத்துமாரி அம்மன் ஆலயத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றதாக ... Read More »
Author Archives: Web Master
மரண அறிவித்தல்-மண்கும்பானைச் சேர்ந்த, திருமதி வைத்திலிங்கம் சின்னம்மா(பாக்கியம்)அவர்கள் கொழும்பில் காலமானார்.விபரங்கள் இணைப்பு!
மண்கும்பான் மேற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னம்மா வைத்திலிங்கம் அவர்கள் 08-06-2013 சனிக்கிழமை அன்று இறைவனடி எய்தினார். ... Read More »
அல்லைப்பிட்டியிலிருந்து பெரியவர் அல்பிரட் ஜோர்ச் அவர்கள் அன்புடன் விடுத்திருக்கும் வேண்டுகோள்-படம் விபரங்கள் இணைப்பு!
அல்லைப்பிட்டியில் அமைந்துள்ள கார்மேல் அன்னை ஆலயத்திற்குள் அமைந்துள்ள கட்டிடத்தை புனரமைக்கும் பொருட்டு -புலம் பெயர் நாடுகளில் வசிக்கும் அல்லைப்பிட்டி மக்களிடம் ... Read More »
புலம் பெயர் மண்ணில் புதிராய்ப் போன எங்கள் கிராமத்து இளைஞன்-இது ஒரு மறுபதிப்பு-படியுங்கள்!
... Read More »
அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,திரு,திருமதி முத்துக்குமார் தம்பதியினர் தமது 50வது திருமண நாளை மிகச் சிறப்பாகக் கொண்டாடினர்-படங்கள் விபரங்கள் இணைப்பு!
அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,திரு,திருமதி முத்துக்குமார் தம்பதியினர் தமது 50வது திருமண நாளை-லண்டனில் உள்ள தமது இல்லத்தில் பிள்ளைகள்-மருமக்கள்-பேரப்பிள்ளைகள்-உறவினர்களுடன் மிக எழிமையாகக் கொண்டாடினர். ... Read More »
மண்கும்பான் வெள்ளைப்புற்றடி வீரகத்தி விநாயகரின் தேர்த்திருவிழாவின் முழுமையான வீடியோப்பதிவு!
புலம் பெயர் அல்லைப்பிட்டி மக்களின் பங்களிப்புடன்-புனரமைக்கப்படவிருக்கும் அல்லைப்பிட்டி கிழக்கு வீதி-விபரங்கள் படங்கள் இணைப்பு!
அல்லைப்பிட்டி வடக்கு பிரதான வீதியிலிருந்து-பழைய அலுமினியம் தொழிற்சாலைக்கு கிழக்குப் பக்கமாக ஊர்மனைக்குள் செல்லும் வீதியே திருத்தப்படவிருக்கின்றது.இந்த வீதி நீண்டகாலமாக புனரமைக்கப்படாத ... Read More »
அல்லைப்பிட்டியில் நடைபெற்ற,அமரர் சின்னத்தம்பு ஏகாம்பரம் அவர்களின் இறுதி நிகழ்வுகளின் முழுமையான வீடியோப் பதிவு!
சுவிசில் நடைபெற்ற-கொழும்பில் அகாலமரணமான-ஜனனி-ஜனன் ஆகியோரின் இறுதி நிகழ்வுகளின் முழுமையான வீடியோப்பதிவு!
அல்லைப்பிட்டி புனித பிலிப்புநேரியார் ஆலய வருடாந்த பெருநாள் விழாவின் வீடியோப்பதிவு!
அமெரிக்கா மண்டைதீவில் ஹோட்டல் அமைக்கிறது(அதிசயம் ஆனால் உண்மை)
அமெரிக்க நிறுவனம் ஒன்று மண்டைதீவில் ஹோட்டல் அமைப்பதற்கான முதலீட்டு முயற்சி களில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.யாழ்ப்பாணத்து அதிகாரிகளுக்கும் அரசி ... Read More »
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அல்லைப்பிட்டி முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்த திரு-திருமதி யூட்விஜயதாஸ்தம்பதிகளின் செல்வப்புதல்வி-யூலிஷா அவர்கள் தனது முதலாவது பிறந்தநாளை 13-10-2010 அன்று தனது அப்பா-அம்மா-மாமாமார்-அத்தைமார்பெரியப்பா-பெரியம்மா-அக்காமார்-அண்ணாமார்-மச்சாள்மார்-மச்சான்மார் சித்தப்பா-தொட்டப்பா-தொட்டம்மா-நண்பர்கள்-எல்லோரும் ... Read More »
குன்னக்குடி வைத்தியநாதனின் வயலினில் இருந்து சில துளிகள்!
தீவிரவாதிகள் தாக்குதல் அபாயம்- திருப்பதி கோவிலில் தண்ணீர் பாட்டில்களுக்குத் தடை
தீவிரவாதிகள் திரவ வெடிபொருட்களை கொண்டு தாக்குதல் நடத்தும் அபாயம் இருப்பதால், திருப்பதி கோவிலில் தண்ணீர் பாட்டில்கள் கொண்டு செல்ல தடை ... Read More »
கண்ணீர்க் காணிக்கை
... Read More »
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அல்லைப்பிட்டியை பிறப்பிடமாகவும் பிரான்ஸை தற்காலிக வசிப்பிடமாகவும்கொண்ட திரு சிவபாலன்-ஆனந்தி தம்பதிகளின் செல்வப் புதல்வன் சுதர்சன்தனது 12வது பிறந்தநாளை பிரான்ஸில் உள்ள ... Read More »
அல்லைப்பிட்டியில் தகவல் மையம்
அல்லைப்பிட்டியில் தகவல் மையம் ஒன்றை அமைப்பதற்கான ஆரம்ப கட்டவேலைகளில்அல்லையூர்இணையம் ஈடுபட்டுள்ளது. ... Read More »
அன்னை திருமதி சிரோன்மணி தில்லைநாதன் அவர்களுடைய ஆண்டுத்திவச நிழற்படத்தொகுப்பு
அன்னை திருமதி-சிரோன்மணி தில்லைநாதன் அவர்களின் முதலாம் ஆண்டுத்திவச நிகழ்வுகளின் நிழற்படத் தொகுப்பு!அல்லைப்பிட்டியில் உள்ள அன்னையின்-இல்லத்தில் 05-10-2010-செவ்வாய்க்கழமை அன்று நடைபெற்றது. மேலும் ... Read More »
தாலாட்டும் ஊர் ஞாபகங்கள்
... Read More »
தானத்தில் சிறந்தது அன்னதானம்!
அல்லை கறண்டபாய் ஸ்ரீமுருகன் ஆலய வருடாந்த திருவிழாவின் போதுபக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.பக்தர்கள்பசியாறுவதை படத்தில் காணலாம். Read More »
அல்லையூர் இணையத்திற்கு மனந்திறந்து வந்த மடல் ஒன்று!
அல்லையூர் இணையத்திற்கு! எனது அன்பு கனிந்த நன்றிகள், வாழ்த்துக்கள்! உரித்தாகுக! அல்லையூர் இணையத்தளம் எமது கிராம மக்களின் உறவுப்பாலமாக எமது ... Read More »
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி!
அல்லைப்பிட்டியில் உள்ள அன்னையின் இல்லத்தில்5/10/2010 செவ்வாய்கிழமை நடைபெறும் ஆண்டுத் திவசநிகழ்வுகளை இத்தளத்தில் பார்வையிடலாம். Read More »
ஆறாம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் திருமதி இலட்சுமி செல்லப்பெருமாள் அவர்களின்நினைவாக எழுதப்பட்ட கவிதை! Read More »
அல்லைப்பிட்டி மூன்றுமுடி அம்மன் ஆலயத்திற்கு சுற்றுமதில்
அல்லைப்பிட்டி மூன்றுமுடி அம்மன் ஆலயத்திற்கு சுற்றுமதில் அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.இப்பணியினை பிரான்ஸில் வசிக்கும் எஸ்-இராஜலிங்கம்(S-R)அவர்கள் தமது பெற்றோர்களின் நினைவாக இச்சுற்றுமதிலை அமைத்துக் ... Read More »