குடிபோதையில் நடக்க முடியாமல் நடுத் தெருவில் விழுந்து அலங்கோலமான நிலையில் கிடந்த கல்லூரி மாணவியிடம் செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்டனர் நான்கு ... Read More »
Author Archives: Web Master
ஜெயலலிதாவை எச்சரிக்கும் குஸ்பு—-
எங்கள் தலைவரை ஜெயலலிதா வம்புக்கு இழுப்பதும் அவரது குடும்பத்தினரை விமர்சிப்பதும் பண்பாடு ஆகாது. எங்களாலும் கீழே இறங்கி பேச முடியும் ... Read More »
மைக்கல் ஜக்சன் உடலை மீண்டும் தோண்டி எடுக்கத் திட்டம் _
மறைந்த உலகப்புகழ் பெற்ற பொப் பாடகர் மைக்கல் ஜக்சனின் உடலை மீண்டும் தோண்டியெடுத்துப் பிரேத பரிசோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மைக்கல் ஜக்சன் ... Read More »
தர்மபுரி பஸ் எரிப்பு : மூவருக்கு இன்று தூக்குத்தண்டனை உறுதி _
2000ஆம் ஆண்டில் தர்மபுரிக்கு சுற்றுலா வந்த கோவை வேளாண்மைப் பல்கலைக்கழக பஸ் ஒன்றை, தர்மபுரி அருகே உள்ள இலக்கியம்பட்டியில் தீவைத்து ... Read More »
4 பிள்ளைகளை பஸ்சில் தவிக்கவிட்டு மைத்துனருடன்******
சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்னர் தனது நான்கு பிள்ளைகளையும் பஸ்ஸில் பரிதவிக்கவிட்டு, கணவனின் சகோதர னுடன் தலைமறைவான பெண்ணும், குறிப்பிட்ட ... Read More »
அரசாங்கத்துடன் இணைந்து செயற்படத் தயார் : தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
முக்கியமான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நடவடிக்கைகளின் போது அரசாங்கத்துடன் இணைந்து செயற்படத் தயார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. ... Read More »
இன்டர்போல் தேடும் 656 இந்தியர்கள் !
டெல்லி: சர்வதேச போலீஸான இன்டர்போலின் தேடப்படுவோர் பட்டியலில் 650க்கும் மேற்பட்ட இந்தியர்கள் இடம் பெற்றுள்ளனர்.இதுவரை இந்தப் பட்டியலில் 656 இந்தியர்கள் இடம் பெற்றுள்ளனர். ... Read More »
வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா ஆலய விழா தொடக்கம்
வேளாங்கண்ணணி: நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில் உள்ள ஆரோக்கிய மாதா பேராலயத்தில் ஆண்டுத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.கீழை நாடுகளின் லூர்து என ... Read More »
பாரீஸ் மாணிக்க விநாயகரின் தேர்த்திருவிழாவின் நிழற் படத்தொகுப்பு
பாரீ்ஸ் மாணிக்க விநாயகர் ஆலயத் தேர்த்திருவிழாவின் நிழற்படத் தொகுப்பு படப்பிடிப்பு*****அல்லையூர் இணையத்தின் பிரான்ஸ் படப்பிடிப்பாளர்திரு -எஸ்-வரதராஜா அவர்கள் 32 படங்கள் ... Read More »
பாம்பு தீண்டி சிறுவன் பரிதாப மரணம் கிளிநொச்சியில் —–
கிளிநொச்சி,ஓக.29உறக்கத்தில் இருந்த வேளையில் சிறு வனைத் தீண்டியது விஷப் பாம்பு. மறு நாள் சிகிச்சை பயனளிக்காத நிலையில் அந்தச் சிறுவன் ... Read More »
பெற்ற மகனை தன் கள்ளக்காதலுக்காய் கொடுரமாய் கொன்ற தாய்–
கள்ளக்காதலை கண்டித்ததால், 13 வயது மகனை மின்சாரம் பாய்ச்சி கொலை செய்த தாயை போலீசார் கைது செய்தனர். ஆந்திர மாநிலம், ... Read More »
வாகன நெரிசலால் மூச்சுவிட முடியாமல் தவிக்கும் யாழ்ப்பாண மக்கள்
யாழ் மாவட்டத்துக்கு தற்போது அதிகளவான வாகனங்கள் வந்து செல்வதால் பாரிய வாகன நெரிசல் காணப்படுகிறது. வெளி மாவட்டங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் ... Read More »
அல்லைப்பிட்டி புனித சஞ்யுவானியார் ஆலய திருச்சுருப பவனியின் நிழற்படத் தொகுப்பு
அல்லைப்பிட்டி புனித சஞ்சுவானியார் ஆலயத்தில்29/08/2010 ஞாயிறு நடைபெற்ற நிகழ்வுகளின் நிழற்படத்தொகுப்பு 26 படங்கள் இணைக்கப் பட்டுள்ளன! நிழற்படப்பிடிப்பு எமது செய்தியாளர் ... Read More »
அல்லைப்பிட்டி கிழக்கு கறண்டப்பாய் ஸ்ரீமுருகன் ஆலயத்திருவிழா அறிவித்தல்!
அல்லைப்பிட்டி கிழக்கு கறண்டப்பாய் ஸ்ரீமுருகன் ஆலயநிர்வாகத்தெரிவு28/08/2010 சனியன்று ஆலய மண்டபத்தில் நடைபெற்றது.இதில் தலைவராகதிரு த.பரமேஸ்வரமூர்த்தி அவர்களும்-உபதலைவராக திரு வே.பேரின்பநாயகம்அவர்களும்-செயலாளராக திரு ... Read More »
கிணற்றில் சிசுவின் சடலம் திருகோணமலையில் சம்பவம்!
புதிதாகப் பிறந்த சிசுவொன்றின் சடலம் பயன்படுத்தப்படாத கிணறு ஒன்றிலிருந்து மீட்கப்பட்ட சம்பவம் திருமலை உப்புவெளியில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ... Read More »
பெற்ற குழந்தையை அநாதரவாக விட்டு தாய் தலைமறைவு
கிளிநொச்சிப் பொது மருத்துவமனையில் பிறந்த குழந்தையொன்று அநாதரவாக கைவிடப்பட்டுள்ளது. இக்குழந்தையைப் பெற்றெடுத்த பெண் தலைமறைவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்குழந்தையைப் பெற்றெடுத்த பெண்ணைத் தேடிக்கண்டுபிடிப்பதற்கான ... Read More »
274 கிலோவுடைய பெண்ணை வீட்டிலிருந்து நகர்த்தினர்
பாங்காக்: தாய்லாந்தின் பாங்காக் நகரைச் சேர்ந்த பெண் உம்னாய்பான் டாங்ப்ரபாய்(40). நாட்டிலேயே மிகவும் குண்டான பெண் இவர்தான். எடை 274 ... Read More »
13 ஆணிகள் 5 ஊசிகள் இன்னும் 6ஊசிகள் உடலில் உள்ளன கொடுமையிலும் கொடுமை—
சவூதி அரேபியாவில் தொழில் வழங்கியவரால் உடலில் ஆணி ஏற்றப்பட்ட இலங்கை பெண்ணுக்கு சத்திரசிகிச்சை மூலம் 13 ஆணிகளையும் 5 ஊசிகளையும் மருத்துவர்கள் ... Read More »
மண்டைதீவில் மர்ம நபர்களால் வீடு ஒன்று சிதைக்கப்பட்டுள்ளது!
மண்டைதீவுப் பிரதேசத்தில் நேற்றிரவு சில விமிகளால் சேமன் கைலாசபிள்ளைக்குச் சொந்தமான, மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகர் ஆலயத்திற்கு அருகா மையில் உள்ள ... Read More »
உள் ஊருக்குள் உலவும் உல்லாசப் பயணிகள்!
மேலே காணப்படும் நிழற்படம் தென்னிலங்கைஉல்லாசப்பயணிகள் படம் பிடிக்கும் இடம் யாழ் ஔவையார்சிலை Read More »
நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்த நபரை அடித்துக்கொன்ற பெண்!
நள்ளிரவு நேரத்தில் வீட்டுக்குள் புகுந்த ஆண் ஒருவரை பெண்ணொருவர் அடித்துக்கொலை செய்த சம்பவம் புத்தளம் மாவட்டத்தின் லுனாவில சிறியகம்பல எனும் ... Read More »
இதுவும் இப்போது முக்கியம்
பிரபுதேவா & நயன்தாரா டிசம்பரில் திருமணம் சென்னை : பிரபுதேவா, நயன்தாரா திருமணம் டிசம்பர் மாதம் நடக்க இருப்பதாக தகவல் ... Read More »
அதிசயம் ஆனால் உண்மை! உயிருடன் பாம்பை அடைத்து——-
விஷப்பாம்பு வைன்(படங்கள் இணைக்கப்பட்டுள்ளன பாம்பு ஒயின் வியட்நாமில் உபயோகபடுத்தபடும் ஒரு விதமான மது வகையாகும், ... Read More »
இலங்கையில் விசா நடைமுறையில் அடுத்த மாதம் முதல் மாற்றம்
இலங்கையில் விசா வழங்கும் நடைமுறையில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இனி வரும் காலங்களில் இலங்கைக்கு வந்து இறங்கிய பிற்பாடு விசாக்களை பெற்றுக் ... Read More »