பிரான்ஸ் பரிசில் வசிக்கும் மண்கும்பானைச் சேர்ந்த, ஜெய்சங்கர் மிருதா” வின் 2வது பிறந்த நாள் விழா-04-05-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று பரிஸ் பொபினியில் அமைந்துள்ள மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
அல்லையூர் இணையத்திற்காக-செல்வன் கேதீஸ்வரன் விதுஷன் பதிவு செய்து அனுப்பி வைத்த பிறந்த நாள் விழாவின் நிழற்படங்களை-உங்களின் பார்வைக்காக கீழே இணைத்துள்ளோம்-இதன் வீடியோப் பதிவு பின்னர் இணைக்கப்படும்.
செல்வி ஜெய்சங்கர் மிருதா -மண்கும்பானைச் சேர்ந்த,திரு.பாலப்பு அவர்களின் அன்பு பேத்தியாவார்.