அல்லைப்பிட்டி இனிச்சபுளியடி முருகன் கோவில் வருடாந்த இரண்டாம் நாள் திருவிழாவின் நிழற்படத் தொகுப்பு!

அல்லைப்பிட்டி இனிச்சபுளியடி முருகன் கோவில் வருடாந்த இரண்டாம் நாள் திருவிழாவின் நிழற்படத் தொகுப்பு!

SAMSUNG CAMERA PICTURES

அல்லைப்பிட்டி இனிச்சபுளியடி முருகன் கோவில் வருடாந்த-அலங்காரத் திருவிழா  04-04-2014 வெள்ளிக்கிழமை அன்று ஆரம்பமாகி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

பத்துதினங்கள் நடைபெறும் திருவிழா நாட்களில் அடியார்கள் பக்த சீலர்களாக-அபிஷேகத்திற்கு வேண்டிய பால்-பழங்கள்-புஸ்பங்கள் முதலியவற்றை  கொடுத்து  உதவுமாறு வேண்டப்படுகின்றனர்.

அல்லையூர் இணையத்தினால்-பத்துத்தினங்களும் நடைபெறும்   திருவிழாக்களின்  காட்சிகளை நிழற்படங்களாகப் பதிவு செய்து-உங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கவுள்ளோம்.என்பதனையும் அறியத்தருகின்றோம்.

05-04-2014 சனிக்கிழமை அன்று நடைபெற்ற-இரண்டாம் நாள் திருவிழாவின் நிழற்படங்களை-கீழே உங்கள் பார்வைக்கு இணைத்துள்ளோம்.

இரண்டாம் நாள் திருவிழாவின் உபயகாரர்-

திரு அ.தம்பிஜயா

2ம் வட்டாரம்

அல்லைப்பிட்டி

SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux