அல்லைப்பிட்டி இனிச்சபுளியடி முருகன் கோவில் வருடாந்த-அலங்காரத் திருவிழா 04-04-2014 வெள்ளிக்கழமை அன்று ஆரம்பமாகி தொடர்ந்து பத்து தினங்கள் நடைபெறவுள்ளது-
பத்துதினங்கள் நடைபெறும் திருவிழா நாட்களில் அடியார்கள் பக்த சீலர்களாக-அபிஷேகத்திற்கு வேண்டிய பால்-பழங்கள்-புஸ்பங்கள் முதலியவற்றை கொடுத்து உதவுமாறு வேண்டப்படுகின்றனர்.
அல்லையூர் இணையத்தினால்-பத்துத்தினங்களும் நடைபெறும் திருவிழாக்களின் காட்சிகளை நிழற்படங்களாகப் பதிவு செய்து-உங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கவுள்ளோம்.என்பதனையும் அறியத்தருகின்றோம்.