மண்கும்பானைச் சேர்ந்த,பாலசுப்பிரமணியம் அகிலன் அவர்களுக்கும்-வேலணையைச் சேர்ந்த,ஆத்மசரன் மகிழினி அவர்களுக்கும்-22-03-2014 சனிக்கிழமை அன்று பரிசில் நடைபெற்ற-திருமணவிழாவின் போது அல்லையூர் இணையத்திற்காக பதிவு செய்யப்பட்ட நிழற்படங்களை உங்கள் பார்வைக்காக கீழே இணைத்துள்ளோம்.தம்பதிகள் அகிலன்-மகிழினி இருவரும் வாழ்வில் எல்லாச் சிறப்பும் பெற்று வாழ-மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகர் அருள்புரிய வேண்டி-அல்லையூர் இணையத்தின் சார்பில் வாழ்த்துகின்றோம்.
நிழற்படப்பிடிப்பு
செல்வன் கேதீஸ்வரன் விதுசன்(லண்டன்)