அல்லைப்பிட்டியைச் சேர்ந்த،பெரியவர் வி.முத்துக்குமார் அவர்கள் தமது 80வது பிறந்தநாளை லண்டனில் கொண்டாடினார்-படங்கள் இணைப்பு!

அல்லைப்பிட்டியைச் சேர்ந்த،பெரியவர் வி.முத்துக்குமார் அவர்கள் தமது 80வது பிறந்தநாளை லண்டனில் கொண்டாடினார்-படங்கள் இணைப்பு!

1798441_472263326234369_946491274_n 1689953_472263372901031_78514895_nஅல்லைப்பிட்டி 3ம் வட்டாரத்தைச் சேர்ந்தவரும்-அல்லைப்பிட்டி மக்களால் நன்கு அறியப்பட்டவருமான-பெரியவர் விசுவலிங்கம் முத்துக்குமார் அவர்கள் தனது 80வது பிறந்த நாளினை-21-02-2014 அன்று லண்டனில் உள்ள அவரது இல்லத்தில்-மனைவி-பிள்ளைகள்-மருமக்கள்-பேரப்பிள்ளைகள் மற்றும் சகோதரர் குடும்பத்துடன் மிக எழிமையாக கொண்டாடினார்.

பெரியவர் முத்துக்குமார் அவர்களை-அல்லைப்பிட்டி மூன்றுமுடி அம்மன் அருளால்  நோய் நொடி இன்றி-நீணிட ஆயுளுடன் வாழ அருள்புரிய வேண்டும் என்று அல்லைப்பிட்டி மக்கள் சார்பில் வேண்டி வாழ்த்தி நிற்கின்றோம்.

1625597_472263396234362_1523478638_n 1620429_472263769567658_151424268_n 1690176_472263432901025_515565594_n 644156_472263449567690_92390164_n 1014123_472263839567651_1257075784_n 1780859_472263556234346_1478904246_n 1966729_472263526234349_604723966_n 1623607_472263689567666_953864616_n 1920246_472263716234330_1591011515_n 1925135_472263739567661_165043208_n 1926847_472263496234352_680389451_n 1969124_472263419567693_1545181574_n 1656361_472263636234338_1229544878_n

1625597_472263396234362_1523478638_n

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux