உலகமெல்லாம் வசதி படைத்தவர்கள் தங்களின் தனிப்பட்ட கொண்டாட்டங்களை-ஆச்சரியப்படும் வகையில் நடத்தி வருவது நீங்கள் அறிந்திருப்பீர்கள்-அத்தோடு படங்களையும் இணையங்களில் பார்வையிட்டு ரசித்திருப்பீர்கள்-அந்த வகையில் எமது தீவுப்பகுதியில் புங்குடுதீவைச் சேர்ந்தவரும் வெளிநாட்டில் வசிப்பவர்களுமாகிய -ஒரு தம்பதியினரின் சிந்தனையில் உதித்தது தான் -நீங்கள் கீழே பார்வையிடப்போகும் நிழற்படங்களின் தொகுப்பாகும்-தமது பிள்ளையின் பிறந்த நாளை-தீவகத்தில் நயினாதீவு நாகவிகாரை விகாராதிபதி அவர்களுக்குச் சொந்தமான கப்பலில் கொண்டாடி விடவேண்டும் என்ற சிந்தனைச் சிதறலாகும்.
கீழே இணைக்கப்பட்ட படங்களுக்குச் சொந்தக்காரர்-நயினை எம்.குமரன்-
வசனங்களுக்குச் சொந்தக்காரர்-அல்லையூர் இணையம்