அல்லைப்பிட்டி மெதடிஸ்த திரு அவையின் போதகர் கருணைராஜ் அவர்களின் வேண்டுகோளின் பேரில் -அல்லையூர் இணையத்தின் இயக்குனர் திரு செல்லையா சிவா அவர்களினால் வழங்கப்பட்ட நிதியுதவியி்ல்-யுத்த அனர்த்தங்களினால் மிகவும் பாதிக்கப்பட்ட கிராமமான-மறவன்புலவு கோயிலாங்கண்டியில் வசிக்கும் மாணவர்கள் 25 பேருக்கு-நத்தார் தினத்தன்று-போதகர் கருணைராஜ் அவர்களும்-அல்லைப்பிட்டி இளைஞர்களும் சென்று மாணவர்களுக்கு புத்தகப்பைகளை வழங்கி மாணவர்களை மகிழ்ச்சிப்படுத்தி ஊக்கப்படுத்தினர்.
