அல்லைப்பிட்டியைப் பிறப்பிடமாகவும்-வவுனியா கூமாங்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த-செல்வன் திருபாலசிங்கம் துவாரகன் 11-12-2013 அன்று காலமானார்-அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 15-12-2013 ஞாயிற்றுக்கிழமை அன்று பகல் வவுனியா கூமாங்குளத்தில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் ஈமைக்கிரியை நடைபெற்று பின்னர் நெடுங்குளம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
அன்னாரின் இறுதி நிகழ்வுகளை-அவரது உறவினர்களின் வேண்டுகோளின் பேரில்-யாழ்ப்பாணத்திலிருந்து சென்ற- எமது வீடியோ மற்றும் நிழற்படப்பிடிப்பாளர்கள் பதிவு செய்தனர்.தற்போது படங்கள் உங்கள் பார்வைக்கு பதிவு செய்துள்ளோம்-வீடியோ மிக விரைவில் பதிவு செய்யப்படும் என்பதனை அறியத் தருகின்றோம்.