அமரர்கள் இரத்தினசபாபதி,சிவயோகலட்சுமி,தம்பதியினரின்,28ம்,11ம் ஆண்டு நினைவஞ்சலிகள் இணைப்பு!

அமரர்கள் இரத்தினசபாபதி,சிவயோகலட்சுமி,தம்பதியினரின்,28ம்,11ம் ஆண்டு நினைவஞ்சலிகள் இணைப்பு!


மண்டைதீவு,அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,அமரர்கள் திரு,சிதம்பரநாதர் இரத்தினசபாபதி-திருமதி இரத்தினசபாபதி சிவயோகலட்சுமி தம்பதியினரின் 28ஆம், 11ஆம் ஆண்டு நினைவஞ்சலிகள்.

மண்டைதீவு,அல்லைப்பிட்டி மக்களின் அன்புக்கும்,மரியாதைக்கும் உரியவர்களாக விளங்கிய-
அமரர் திரு சிதம்பரநாதர் இரத்தினசபாபதி அவர்கள்-தீவகத்தில் பிரசித்தி பெற்ற,மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான தர்மகர்த்தாவாகவும்-அல்லைப்பிட்டி தபால் அதிபராகவும்-யாழ் மாவட்ட சமாதான நீதவானாகவும்-திடீர் மரண விசாரணை அதிகாரியாகவும்-வெலியாத்து உத்தியோகத்தராகவும்- அகில இலங்கை தபால் அதிபர்கள் சங்கத்தலைவராகவும்-மண்டைதீவு தமிழ் இசைச்சங்கத் தலைவராகவும்,பணியாற்றியவர்.

அமரர்கள் திரு திருமதி இரத்தினசபாபதி – சிவயோகலட்சுமி தம்பதியினரின் ஆத்மா சாந்தியடைய,அன்னார்களின் குலதெய்வங்களாகிய மண்டைதீவு – திருவெண்காடு சித்திவிநாயகப்பெருமானையும், அல்லைப்பிட்டி இனிச்சபுளியடி முருகனையும், பிரார்த்திக்கின்றோம்.
ஓம் சாந்தி ! சாந்தி ! சாந்தி !

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux