
அன்னார், காலஞ்சென்றவர்களான வெற்றிவேலு சொர்ணம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் பூரணம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
இராஜலிங்கம்(S.R) அவர்களின் அன்பு மனைவியும்,
கமலராசன், குகனி, காலஞ்சென்ற குகராசன், ராஜரூபி, கார்த்திகா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
தர்மிலா, பரமானந்தம், சசிதரன், அருண்குமார் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்ற சாந்தலிங்கம், ஆனந்தலிங்கம், ராஜேஸ்வரி, கணேசலிங்கம், யோகேஸ்வரி, கனகரத்தினம், மகேந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதிரியும்,
சிவசாந்தரூபி, ஜெயலட்சுமி, சோதிலிங்கம், தவமலர், சிவானந்தன், பாசமலர், சாந்தி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
புறாந்தகி மகேஷ், இந்திரன், பானுமதி ஆகியோரின் அன்புச் சித்தியும்,
கிரிஸ், சாருஸ், இஷா, ஹரிணி, ஹர்ஷன், ஹாசினி, சஞ்சய், ரித்திக், அஸ்வின், அத்விக், ஆருஷன், சச்சின் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு…
இராஜலிங்கம் – கணவர்
Mobile : +33149600703
கமல் – மகன்
Mobile : +33625064596
குகனி – மகள்
Mobile : +447404844392
ரூபி – மகள்
Mobile : +33760237511
கார்த்திகா – மகள்
Mobile : +33611354574
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய, எல்லாம் வல்ல, அல்லைப்பிட்டி மூன்றுமுடி கருமாரி அம்மனை வேண்டி நிற்கின்றோம்.
ஓம் சாந்தி…ஓம் சாந்தி…ஓம் சாந்தி


