ஒரு குடும்பத்திற்கான குடிநீர் தேவையினை பூர்த்தி செய்து கொடுத்த,சிவா அன்னதான அறக்கட்டளை-படங்கள் இணைப்பு!

ஒரு குடும்பத்திற்கான குடிநீர் தேவையினை பூர்த்தி செய்து கொடுத்த,சிவா அன்னதான அறக்கட்டளை-படங்கள் இணைப்பு!

சிவா அன்னதான அறக்கட்டளையின் நேரடி நிதிப்பங்களிப்பில், மட்டக்களப்பு கிரான்குளம் பிரதேசத்தில் வசிக்கும்,
திரு கந்தையா முத்துலிங்கம் அவர்களின் குடும்ப நிலையறிந்து -நீண்ட நாட்களாக, நீர் வசதியின்றி கஸ்ரப்பட்டு வந்த நிலையில்,அவர்களுக்கான தண்ணீர் பிரச்சினையை தீர்த்து வைக்கும் நோக்கோடு,சிவா அன்னதான அறக்கட்டளையின் நேரடி நிதிப்பங்களிப்பில்,சமூகநல ஆர்வலர் தம்பி எழில்வண்ணன் அவர்களின் கடும் முயற்சியின் மூலம் குழாய்க்கிணறு ஒன்று கடந்த 29.08.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று அமைத்துக்கொடுக்கப்பட்டது.

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux