அல்லைப்பிட்டியில் அமைந்துள்ள கார்மேல் அன்னை ஆலயத்திற்குள் அமைந்துள்ள கட்டிடத்தை புனரமைக்கும் பொருட்டு -புலம் பெயர் நாடுகளில் வசிக்கும் அல்லைப்பிட்டி மக்களிடம் நிதி உதவி வழங்க முன்வருமாறு அன்புடன் கோரிக்கை விடுத்துள்ளார்-இவ்வாலயத்தின் நீண்டகால உறுப்பினரும்-ஆலய பாதுகாவலருமாகிய பெரியவர் அல்பிரட் ஜோர்ச் அவர்கள்-மேலதிக விபரங்கள் விரைவில் பதிவு செய்யப்படும்.