
மருத்துவபீட மாணவி செல்வி கார்த்திகா குலேந்திரா அவர்களின் 31ம் நாள் நினைவு தினம் 07.02.2021 ஞாயிற்றுக்கிழமையாகும்.
அன்னாரின் நினைவு தினத்தை முன்னிட்டு,
அல்லையூர் அறப்பணி குடும்பத்தினரின் ஏற்பாட்டில், கிளிநொச்சி மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்ல மாணவர்களுக்கு மதியச்சிறப்புணவு வழங்கப்பட்டது .
செல்வி கார்த்திகா குலேந்திரா அவர்களின் ஆத்மா சாந்தியடைய,
இறைவனை வேண்டி நிற்கின்றோம்.
ஓம் சாந்தி…













