
அன்னையின் அருளாசி வேண்டி தீவகம் மற்றும் யாழ் குடாநாட்டின் பல பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் ஆலயத்திற்கு வந்திருந்து அன்னையை வழிபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
அல்லையூர் இணையத்தினால் பதிவு செய்யப்பட்ட பெருநாள் விழாவின் நிழற்படங்கள் வீடியோப்பதிவு ஆகியவற்றினை உங்கள் பார்வைக்கு கீழே இணைத்துள்ளோம்.
அல்லையூர் இணையத்தின் நிதி அனுசரணையில், சிந்தாத்திரை அன்னைக்கு,முதல்தடவையாக,வேலணையூர் சசி பாலா இயற்றிய பாடல் ஒன்று ஒலிப்பதிவு செய்யப்பட்டு சிடியாக வெளியிட்டுவைக்கப்பட்டது.


















