
அவை பின்பருமாறு….
01-அல்லைப்பிட்டி மூன்றுமுடி அம்மன் ஆலயத்தில் விஷேட அபிஷேகமும்,அன்னதானமும் இடம்பெற்றது.
02-அல்லைப்பிட்டி புனித கார்மேல் அன்னை ஆலயத்தில்,மெழுகுதிரி ஏற்றி வழிபாடு செய்யப்பட்டது.
03-கிளிநொச்சி மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்ல மாணவர்களுக்கு காலைச் சிறப்புணவு வழங்கப்பட்டது.
04-தருமபுரத்தில் அமைந்துள்ள நமச்சிவாய மூதாளர் பேணலகத்தில் வசிக்கும்,முதியவர்களுக்கு முழுநேரச் சிறப்புணவு வழங்கப்பட்டது.
05-அம்பாறையில் அமைந்துள்ள அம்மன் மகளிர் இல்ல மாணவர்களுக்கு முழுநேரச் சிறப்புணவு வழங்கப்பட்டது.
06-தமிழகம் கோயம்புத்தூர் மாநகராட்சி காப்பகத்தில் வசிக்கும்,முதியவர்களுக்கு முழுநேரச் சிறப்புணவு வழங்கப்பட்டது.
07-கிளிநொச்சியில் அமைந்துள்ள விஷேட தேவைக்குட்பட்ட வலையமைப்பு இல்லத்தில் வசிக்கும்,தெய்வக் குழந்தைகளுக்கு முழுநேரச் சிறப்புணவு வழங்கப்பட்டது.
08-கிளிநொச்சியில் உயர்தரம் கற்கும்,தந்தையை இழந்த ஒரு மாணவிக்கு பாடசாலை சென்று வர,துவிச்சக்கர வண்டி ஒன்றும் வழங்கி வைக்கப்பட்டது.
மேலும் வறுமையில் வாடும்,இரண்டு குடும்பங்களுக்கு நிதியுதவியும் வழங்கி வைக்கப்பட்டன.































