
உங்கள் பேராதவுடன்………
அல்லையூர் இணையத்தின் 500 வது சிறப்பு அறப்பணி,அன்னதான நிகழ்வுகள் வரும் 15.01.2019 செவ்வாய்க்கிழமை அன்று-தைப்பொங்கல் விழாவாக,07 இடங்களில் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
01-அல்லைப்பிட்டி புனிதகார்மேல் அன்னை ஆலயம்
02-கிளிநொச்சி மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லம்
03-அம்பாறை அம்மன் மகளிர் இல்லம்
04-தருமபுரம் நமச்சிவாய மூதாளர் பேணலகம்
05-வன்னேரிக்குளம் யோகர் சுவாமிகள் திருவடிநிலை முதியோர் இல்லம்
06-கிளிநொச்சி விஷேட தேவைக்குட்பட்டோர் வலையமைப்பு இல்லம்-
07-கொழும்புத்துறை புனித யோசப் முதியோர் இல்லம்
ஆகியவற்றில், பொங்கல்,சிறப்புணவு,வாழ்வாதார உதவி,மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கல்,ஆகிய நிகழ்வுகள் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.








