யாழ். அல்லைப்பிட்டி கிழக்கைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட ஜெயவாணி சிவபாதசுந்தரம் அவர்கள் 04-12-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அருளம்பலம், அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சுந்தரலிங்கம், சந்தோஷலக்ஷ்மி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சிவபாதசுந்தரம் அவர்களின் அன்பு மனைவியும்,
வனஜா(அனந்தநாயகி- இலங்கை), வசந்தா(லண்டன்), சிறிகாந்தன்(லண்டன்), ஜெயகாந்தன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
அன்னசோதி, தங்கம் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,
சண்முகானந்தன்(இலங்கை), செல்வநாயகம்(லண்டன்), கிரிஜா(லண்டன்), கிருபா(லண்டன்), சாரதாதேவி(லண்டன்), விஜயதேவி(லண்டன்), ஜீவதேவி, தவநேசன்(Ness solicitor- லண்டன்), அம்பிகாதேவி(லண்டன்), சுஜிதாதேவி(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஆர்த்தி, திவ்யா ஆகியோரின் பாசமிகு சிறியதாயாரும்,
அருண், அர்ச்சனா, பிரணவன், பிரவீன், பிருந்தா ஆகியோரின் அன்பு அத்தையும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Monday, 10 Dec 2018 09:30 AM – 12:00 PM
- Monday, 10 Dec 2018 12:45 PM
தொடர்புகளுக்கு
- Phone : +442086481676
- Mobile : +447538809457
- Phone : +442089428536
- Mobile : +447941156878
- Mobile : +94718265686
- Mobile : +447956913164