யாழ் தீவகம் மண்கும்பான் மேற்கைச் சேர்ந்த,அமரர் திருமதி இராஜமணி ஏரம்பு அவர்களின் 35வது ஆண்டு நினைவு தினத்தை (திதி) முன்னிட்டு-30.12.2017 சனிக்கிழமை அன்று- அம்பாறையில் அமைந்துள்ள அம்மன் மகளிர் இல்ல மாணவிகளுக்கு ஒருநாள் சிறப்புணவு வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய,மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகப்பெருமானை வேண்டி நிற்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!