அல்லையூர் இணையத்தின் 1000 தடவைகள் அன்னதானம் என்னும் பசிதீர்க்கும் அரிய பணியின் 314 வது தடவையாக சிறப்புணவு வழங்கிய நிகழ்வு!
அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,அமரர் திருமதி கிருஸ்ணபிள்ளை கனகம்மா அவர்களின் 9ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு 10.12.2017 ஞாயிற்றுக்கிழமை அன்று-கிளிநொச்சியில் அமைந்துள்ள மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்ல மாணவர்களுக்கு மதியச் சிறப்புணவு வழங்கப்பட்டது.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய-எல்லாம் வல்ல அல்லைப்பிட்டி கறண்டப்பாய் முருகனை வேண்டி நிற்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!