மண்டைதீவைப்பிறப்பிடமாகவும்-அல்லைப்பிட்டியை,வாழ்விடமாகவும் கொண்டிருந்து-அல்லைப்பிட்டி மக்களின் அன்புக்குரியவராக விளங்கிய-அமரர் திருமதி தில்லைநாதன் சிரோன்மணி அவர்களின் 4ஆம் ஆண்டு நினைவு தினம்-16-10-2013 புதன்கிழமை அன்று மாலை அல்லைப்பிட்டி வாகீசர் சனசமுக நிலையத்தில் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய-அல்லைப்பிட்டி மக்கள் சார்பிலும்-அல்லையூர் இணையம் சார்பிலும் எல்லாம் வல்ல இறைவனை வேண்டி நிற்கின்றோம்.