மண்கும்பான் 4ம் வட்டாரத்தைச் சேர்ந்தவரும்-யாழ்ப்பாணம் ஜின்னாலேனை வசிப்பிடமாகக் கொண்டவருமான- திருமதி நடேசலிங்கம் பூபதி அவர்கள் 29.09.2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார் -காலம்சென்றவர்களான, விஷ்வநாதி -நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், நடேசலிங்கத்தின் அன்பு மனைவியும்-மதியழகன், சந்திரகலா, சந்திரமோகன் , அன்பழகன், ஆகியோரின் அன்புத்தாயாரும்- செல்லத்துரை, சவாதிப்பிள்ளை, தவமணி, ஆகியோரின் அன்புச் சகோதரியும்- கிஷ்ணபிள்ளை அவர்களின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 30.09.2017 சனிக்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.
இவ்வறிவித்தலை, உற்றார், உறவினர்கள், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.
தகவல்..
மகன் – மதியழகன்