மண்டைதீவு புனித பேதுருவானவரின் வருடாந்த பெருவிழா கடந்த 23.07.2017 ஞாயிற்றுக்கிழமை மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி,31.07.2017 திங்கட்கிழமை மாலை நற்கருணை பெருவிழாவும்-மறுநாள் 01.08.2017 செவ்வாய்கிழமை காலை வருடாந்த பெருநாள் திருப்பலியுடன் விழா நிறைவடைந்தது. முகநூல் நண்பர்கள் ஊடாகக்கிடைக்கப்பெற்ற நிழற்படங்களை உங்கள் பார்வைக்கு கீழே இணைத்துள்ளோம்.
