மண்டைதீவைப் பிறப்பிடமாகவும்-அல்லைப்பிட்டி-பிரான்ஸ் ஆகிய இடங்களில் வசித்தவருமாகிய, அமரர் வேலுப்பிள்ளை வியாகரத்தினம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினம் (திதி) 11.04.2017 செவ்வாய்க் கிழமையாகும் -அன்னாரின் நினைவு தினத்தை முன்னிட்டு- பரிஸில் ஆத்ம சாந்தி கிரியை இடம்பெற்றதுடன்-மேலும் அல்லையூர் இணைய அறப்பணிக்குடும்பத்தின் ஏற்பாட்டில் -கிளிநொச்சி மகாதேவா சிறுவர் இல்ல மாணவர்களுக்கு விஷேட சிறப்புணவு வழங்கப்பட்டது.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய-ஆண்டவனை வேண்டி நிற்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!!ஓம் சாந்தி!!!