அல்லைப்பிட்டி முதலாம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட (காலஞ்சென்ற)திரு,திருமதி கந்தையா செல்லமுத்து தம்பதியினரின் அன்பு மகளாகிய,அமரர் திருமதி சின்னராசா பாக்கியம் அவர்களின் 3ஆம் ஆண்டு நினைவு தினம்( திதி) 31-03-2017 வெள்ளிக்கிழமை ஆகும்- அன்றைய தினம் அன்னாரின் ஆத்ம சாந்திக்கிரியை சுவிஸில் அமைந்துள்ள இல்லத்தில் நடை பெறவுள்ளதுடன் -அல்லையூர் இணையத்தின் ஏற்பாட்டில்-அன்னாரின் குடும்பத்தினரின் நிதி அனுசரணையில்- கிளிநொச்சி ஜெயந்தி நகரில் அமைந்துள்ள மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தில் -பிரார்த்தனை நிகழ்வுடன் ஒருநாள் சிறப்பு உணவும் வழங்கப்படவுள்ளது.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய ஆண்டவனை வேண்டி நிற்கின்றோம்.
ஓம் சாந்தி!ஓம் சாந்தி!!ஓம் சாந்தி!!!