யாழ் தீவகம் மண்கும்பான் மேற்கைச் சேர்ந்த,அமரர் கந்தையா சோமசுந்தரம் அவர்களின் 37வது ஆண்டு நினைவு தினத்தினை (07.11.2016) முன்னிட்டு-அன்னாரின் குடும்பத்தினரின் வேண்டுகோளின் பேரில்,அல்லையூர் இணைய அறப்பணிக்குடும்பத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சி மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்ல மாணவர்களுக்கு மதிய சிறப்புணவு வழங்கப்பட்டது.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய-ஆண்டவனை வேண்டி நிற்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!