மண்டைதீவைப் பிறப்பிடமாகவும்-அல்லைப்பிட்டியை,வசிப்பிடமாகவும்-இலக்கம் 130 இராசாவின் தோட்ட வீதி, நல்லூர் யாழ்ப்பாணத்தை,தற்காலிக முகவரியாகவும் கொண்ட-திருமதி இராமநாதன் செல்வலட்சுமி (செல்வம்) அவர்கள் 19.09.2016 திங்கட்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் காலமானார்.
அன்னாரின் அந்தியேட்டிக்கிரியை,17.10.2016 திங்கட்கிழமை அன்று யாழ் கீரிமலையிலும்,வீட்டுக்கிரித்தியம்,19.10.2016 புதன்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்திலும் நடைபெற்றது.
அன்னாரது குடும்பத்தினரின் வேண்டுகோளின் பேரில்,இரண்டு இடங்களிலும்- அல்லையூர் இணையத்தினால்பதிவு செய்யப்பட்ட ,நிழற்படத் தொகுப்பினை கீழே இணைத்துள்ளோம்.