மண்டைதீவைப் பிறப்பிடமாகவும்-அல்லைப்பிட்டியை,வசிப்பிடமாகவும்-இலக்கம் 130 இராசாவின் தோட்ட வீதி, நல்லூர் யாழ்ப்பாணத்தை,தற்காலிக முகவரியாகவும் கொண்ட-திருமதி இராமநாதன் செல்வலட்சுமி (செல்வம்) அவர்கள் 19.09.2016 திங்கட்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் காலமானார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 22.09.2016 வியாழக்கிழமை அன்று மேல் உள்ள முகவரியில் ஈமைக்கிரியை நடைபெற்று-கோம்பயன் மணல் இந்து மயானத்தில் உடல் தகனம் செய்யப்பட்டது.
அன்னாரின் குடும்பத்தினரின் வேண்டுகோளின் பேரில்-அல்லையூர் இணையத்தினால்,பதிவு செய்யப்பட்ட-இறுதியாத்திரையின் வீடியோ மற்றும் நிழற்படத் தொகுப்பு கீழே இணைக்கப்பட்டுள்ளது.
மேலதிக தொடர்புகளுக்கு….
தொலைபேசி இலக்கம்-0094 21 222 5921